வாசகர்கள் கருத்துகள் ( 4 )
செய்த பாவம் தீருதடா சிவகுரு நாதா!
அவரே படிக்கிராரா? அல்லது வேத விற்பன்னர்கள் படிக்கிறார்களா. மற்றவர்கள் படித்தால் இவருக்கு எந்த பலனும் கிடையாது.
ஆலயங்களில் அர்ச்சகர்கள் உங்கள் சார்பாகத்தான் அர்ச்சனை செய்கிறார்கள். பலன் கிடைக்காமல் போய் விட்டதா?
பணப் பெரிச்சாளிகளுக்கு என்ன கவலை. பணம் பத்தும் செய்யும். காசியில் இருந்தும் ஆட்களை வரவழைக்கலாம் காஞ்சியில் இருந்துmழை வரவைக்கலாம் ராஞ்சியில் இருந்தும் வரவழைக்கலாம். ஊதாக்குறைக்கு அதிகாரம் வேறு கையில் உள்ளது.