வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஹிந்துக்களை சீண்டிப்பார்ப்பதே இவர்களின் வேலையாகிவிட்டது. தைரியமிருந்தால் ஹிந்து மதத்தை விட்டு, வேற்று மதத்தினரை இப்படி சீண்டிப்பார்க்கட்டும். அப்புறம் தெரியும்.
சும்மா கண்டனம் தெரிவித்தால் என்ன ஆக போகிறது.. கட்சியை தடை செய்ய சொல்லுங்க.. தேர்தலில் போட்டியிடும் கட்சி என்றால் கூட அடுத்த 50 வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய சொல்லுங்க.. கண்டனம் தெரிவித்தால் துடைத்து விட்டு மீண்டும் இதையே செய்வார்கள். இன்னுமா இவர்களை நம்பிக் கொண்டு இருக்கிறது தமிழகம். தாமரையே தமிழகத்திற்கு சுதந்திரம் கொண்டு வா..
அட போங்க சார்.. கோவிலுக்கு எடுத்து யாரும் காவடியிலேயே கடைசி வர்ணம் பூசி எடுத்துக்கிட்டு வராங்க.. இத்தனைக்கும் அவுங்க கடவுள் இல்லா கொள்கையை சேர்ந்தவங்க என்றால் வியப்பாக தானே இருக்கும்.
காசு கொடுத்தா என்னவேனாலும் செய்யும் பகுத்தறிவு வாதிகளை கொண்ட நாடு தமிழ்நாடு என்றால் அடிக்கவருவங்க
மேலும் செய்திகள்
மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
10-Jul-2025