வாசகர்கள் கருத்துகள் ( 30 )
வருவாய்த்துரை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவளர்கள் செய்ய வேண்டிய பணி அதுதானே அவர்கள் வேலை அதைச் செய்யமாட்டோம் என்று கூறுபவர்களை வேலையைவிட்டே நீக்குங்கள் சப்பளம் அதுபோக லஞ்சம் அதைவிட்டுவிட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தவறு இந்தப் பணி செய்பவர்களை படிப்பு முடிந்தும் வேலை உறுதி கொடுப்பார்களா
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இதே சூழலில் தானே வேலை செய்ய போகிறார்கள்
நான் தமிழக அரசு வேளான் கல்லூரியில் படிக்கும் மாணவன். பயிர் கணக்கெடுப்பு சிறிது கடினமான வேலை தான் ஆனால் நீங்கள் சொல்வது போல் நிலத்தின் அளவு மற்றும் விவசாயி உடைய வருமானமும் மற்றும் காப்பீடு குறித்து எல்லாம் கேட்கப்படவில்லை.தவறான செய்தியை பரப்ப வேண்டாம். நன்றி.வணக்கம்
விவசாயிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள் எத்தனை விஷக்கடிகள் அனுபவிப்பார்கள்
மாணவர்களுக்கு இதுவல்ல பணி படிப்பு அது சார்ந்த களப்பணி கல்லூரி அளவில் இருக்கும் அவர்கள் அனுபவ அறிவை டிகிரி முடித்துதான் கற்றுக்கொள்வார்கள் விவசாயத்துறை அதிகாரிகள் இறந்தால் வாரிசு வேலைகிடைக்கும் எங்களின் வாரிசுகள் இல்லைனா வேறுஒரு வாரிசு கிடைக்கும? விவசாயத்துறை அதிகாரிகள் இந்த பணிக்கு என விரும்பி வந்தவர்கள் இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணி உங்க வீட்டுல பொண்ணு பையனோ இருந்து இப்படி படிக்க அனுப்பி இந்தமாரி வேலை செய்யும் போது ஒரு பெற்றோரா உன் மனநிலை எப்படி இருக்குனு பார்க்கணும் பேசுவது எளிது செயல்முறை கடினம்
இந்த வேலையை யார் செய்ய வேண்டும். அந்த துறையை சேர்ந்தவர்கள் அல்லவா செய்ய வேண்டும். இந்த பணி மாணவ/மாணவியர்கள் செய்ய வேண்டுமா? மாணவ/மாணவிகள் காலை 6.30 மணியளவில் சென்றால் மதியம் 2.00 அளவில் உணவு இடைவேளை, அதுவும், மதிய உணவை கல்லூரியில் இருந்து எடுத்து செல்லவேண்டும். சுமார் காலை 5.00 மணிக்கு சமைத்த உணவை எப்படி கல்லூரி குழந்தைகள் சாப்பிட முடியும். மாணவிகளுக்கு கழிப்பறை செல்ல வேண்டும் என்றால் எங்கு செல்லுவார்கள்... சிந்தித்து பாருங்கள்...
மத்திய அரசு நமது முதல்வர் தருண் சர்வே விவரங்கலை மீண்டும் சரி பார்ப்பது நல்லது ஏனென்றால் இந்தியா அரச தப்பான மற்றும் போலியான விவரங்களை கூறி மத்திய அரசின் நிதிகளை பெறுவதில் கில்லாடிகள். உதாரணமாக விவசாய கடன் கழிப்பறை கடன் 100 நாடுகள் வேலை நிதி போலியான ஆசிரியர்களின் சம்பளம் போன்றவற்றை சமர்ப்பித்து மதிய அரசின் எல்லா பயன்களையும் ஆட்டை poduvargal
Verum books vachi padicha mattum poothuma? By vivasaiee
நானும் இந்த சர்வேவில் பங்கெடுக்கும் ஒரு மாணவர் தான். நாங்கள் படிப்பதற்கு தான் கல்லூரியில் சேர்ந்தோம். வேளாண் துறை அதிகாரிகளுக்கும் வி.ஏ.ஓக்களுக்கும் இருக்கும் பிரச்சினையில் 1 ஆண்டாக முடிக்காமல் எங்களிடம் தள்ளி விட்டு விட்டார்கள். விவரம் அறியாமல் யாரும் கமென்ட் செய்ய வேணாம். அவன் அவன் கஷ்டம் அவனுக்கு.
மத்திய அரசின் பணிகள் எதுவும் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் குறைகளை கொட்டி அதைப்பற்றிய ஒரு எதிர்மறையை உருவாக்கி விடுவார்கள். இப்படி ஒரு கம்ப்ளைன்ட் வேற எந்த மாநிலத்திலாவது வந்ததா என்று பாருங்கள். அங்கு இருக்கும் வேளாண்மை கல்லூரி மாணவர் மாணவிகளும் இதைத்தானே செய்வார்கள்?
மற்ற மாநிலங்களில் அதிகாரிகள் தான் சர்வே பணியை மேற்கொண்டார்கள்.
மேலும் செய்திகள்
'டிஜிட்டல் சர்வேயில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது'
11-Nov-2024