வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்தால் அவர்கள் குப்பை வரியை 100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்கு உயர்த்தி விட்டார்கள். அவர்களை என்ன செய்வது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ரோடு ஷோ என சாலைகளையும் மக்களையும் மறித்து கொண்டு இவர் செய்யும் அலப்பறை அரசியல் கட்சிகள் மக்கள் பயன்படுத்தும் வழித்தடங்களில் கூட்டம் நடத்த கூடாது என்று நீதிமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இவர் கட்சியை தான் முதலில் மீட்க வேண்டும் மக்களை இல்லை
பா.ஜ., அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் மீண்டும் வறட்சி நிவாரணம் தான் கிடைக்குமாம் கூட்டணி முதல்வர் வேட்பாளர் தான் சொல்கிறார்
இவர் ஆட்சியில் தான் வீட்டு வரி தண்ணீர் வரி அதிகரிப்பு, குப்பை வரி எல்லாம் கொண்டு வந்து சட்டமன்ற தேர்தல் வந்ததால் வாபஸ் பெற்றதை ஜனங்கள் மறக்க வில்லை.
அவர் செஞ்சது கரெக்ட்தான். பகலில் வெயில் தற்குறி கழகம் மாதிரி யாரும் வெயில மயக்கம் போட்டு விழவில்லை
டாஸ்மாக் சாராய கடைகளை அரசே திறந்து வைத்து விட்டு.. மாணவர்கள் குடித்து விட்டு வருகிறார்களா என்பதை சோதனை செய்யுங்கள் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அதிமுக ஆட்சியில் சாராய கடைகளை மூட வேண்டும் என்று எத்தனை போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தினீர்கள்.. ஆளில்லாத வீட்டுக்கு முன்பு.. யாருக்கும் தெரியாமல் கோலம் போட்டு விட்டு சென்றீர்கள்.. அதெல்லாம் சும்மா நடிப்பா ???
ராத்திரி பத்துமணிக்கு வந்து நூத்துக்கணக்கில் வாணவேடிக்கை ஏவி மக்களின் தூக்கத்தை கெடுத்து பிரச்சாரம் நடத்துராரு. பொழுதோட வந்துட்டு போய்த்தொலைய வேண்டியது தானே...
விடியல் தலைவர் மீது உங்களுக்கு என்ன கோபம்.... 200 க்கு பதில் 400 வேண்டும் என்றால் கேட்க வேண்டியது தானே ??