வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போனது 21 உயிர். தேவையா நீயா நானா பட்டிமன்றம். சம்பந்தப்பட்டவர்களின் அலட்சியத்தை எமதர்மா வெளிச்சம் போட்டு காட்டுகிறார். பாவம் அந்த சிசுக்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டால் அது ஸிஸ்ட் ஆகவே பலமாதங்கள் ஆகலாம். தெரிந்தே செய்யும் தவறுக்கு ஜாமின் தரக்கூடாது.
ம.பி யின் தமிழக எம்.பி வாயே தொறக்கலியே...
ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் மட்டும் அப்போதைய அதிமுக அரசு மீது எந்தத் தவறும் இல்லை என்று சொன்னவர் தானே இவர்!
விடிஞ்சா அதிமுக ஒரு அறிக்கை! இதில் மபி அரசுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?
மருந்தை , கம்பெனியை அங்கீகரிப்பது , The Drugs Controller General of India DCGI is the head of the Central Drugs Standard Control Organisation கிட்ஸ்கோ.. மத்திய அரசின் கீழ் வருகிறது
சுகாதாரத்துறை மாநில அரசின் பட்டியலில்தான் உள்ளது. அவர்கள்தான் மருந்து ஆலைகளின் ஆய்வுக்கு அடிப்படை பொறுப்பு. மாநில அரசின் நூற்றுக்கணக்கான மருந்து ஆய்வாளர்கள் என்ன செய்கின்றனர்? மத்திய இலாகா மேற்பார்வையிட மட்டுமே இயலும்.
இயற்கை பேரிடர் ஏற்பட்டால் கூட திமுகவை பொறுப்பு ஏற்க சொல்லும் ....... இவர்
பழனிச்சாமி நீ எத்தனை மருந்த சோதனை சோதனை பண்ணியிருக்க ஆதாரங்கள காட்டு