வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கூட்டணி வைக்கவேண்டும். நடிகர்களை கட்சிக்குள் வைக்கவேண்டும். . இந்த கொள்கைகள்தான் ஜெயிக்க வைக்கின்றது.. ஆணும் பெண்ணும் சரி சமமென்று தங்கள் வீட்டு பெண்களை வீட்டுக்குள் வைத்து பொது மக்களின் பெண்களுக்கு இலவசங்கள் கொடுப்பதும் வெற்றிக்கு காரணம் சாமி.
நல்லது மட்டுமே செய்கிறது என்பது தங்கள் வாக்குமூலம் வழியாக அறிய முடிகிறது
பீகாரிலிருந்து தமிழகத்திற்கு வரும் தொழிலாள நண்பர்கள் கண்டிப்பாக நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்திருப்பார்கள். அவர்களுக்கு SIR கிடையாது.அவர்களுக்கு நிலையான இருப்பிடம் தமிழகத்தில் கிடையாது. வேலை எங்கயோ அங்கே தங்கி வாழ்க்கை.
10,000/- லஞ்சம் செய்த வேலை தான்.
திராவிட பருப்பு தமிழ் நாட்டில் மட்டுமே வேகும்!
அது ஊசிப் போன பருப்பு...பிரேம். உடம்புக்கு நல்லது அல்ல
திராவிட மாடல் நல்ல விஷயங்களைக் கூட நடத்தும் என்று இப்போது தெரிகிறது...ஹி ஹி ஹி!
இண்டி கூட்டணியின் தலைவர்கள் முகத்தில் பீகார் மக்கள் நன்றாக சாணியடி அடித்து விட்டார்கள். பீகார் மக்கள் மிக மிக தெளிவாக பாஜக கூட்டணிக்கே வாக்கு அளித்து இருக்கிறார்கள். பீகார் மக்கள் வாழ்க !!!
பொய் சொளாதீர்கள் 10000 பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிட்டிர்கள்
ஓசி பிரியாணிக்கு விலை போனவர்கள்.
தற்பெருமை பேசி வரும் தமிழக இந்துக்களும்,மக்களும் தம்மை இழிவுபடுத்தி பேசி வரும் தி.மு.க வினரை புறக்கணிப்பது எப்படி என்று
பகுத்தறிவுக்கு , போலி சமூக நீதிக்கு இன மற்றும் மொழி வெறுப்புக்கு கிடைத்த மரண அடி. இனிமேல் வடக்கு daleeவர்கள் கொஞ்ச மாவது எந்த மேடையிலும் இந்த மாதிரி வன்மம் பிடித்த வர்களுடன் உடன் இருக்க நன்கு யோசிக்க வேண்டும்
மேலும் செய்திகள்
நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே?
26-Oct-2025