வாசகர்கள் கருத்துகள் ( 11 )
No faith with BJP anymore.
சசிகலா பின்னணியில் இயங்கிய இயக்கிய அதிமுகா ஒன்றும் ஊழற்ற ஆட்சி நடத்தவில்லை.. இரண்டு திராவிஷா கட்சிகளுமே தமிழநாட்டில் மாற்றி மாற்றி அதைத்தான் செய்தார்கள்..
மிஷனரிகள் களமிறக்கி இருக்கும் நடிகருடன் கூட்டணி வைத்துக்கொண்டு எப்படியும் பாஜாகாவை கழற்றி விடப்போகிறது அதிமுகா.. அதற்குள் பாஜக வை உபயோகப்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்துவிடலாம் என்பதுதான் திட்டமாக இருக்கும்.. மத்திய பாஜகவும் தமிழக நிலவரம் தெரியாமல், 18 சதவிகித அளவிற்கு வோட்டை திரட்டி காண்பித்த இளைஞர்களின் நம்பிக்கை நக்ஷத்திரமாக தமிழக பாஜாகாவில் இருந்த அண்ணாமலை அவர்களை தூக்கி கிடாசிவிட்டது. இந்த இன்னொரு திராவிஷத்தை நம்பி... பாஜாக இப்பொழுது என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அது திராவிஷங்களுக்கோ அல்லது நடிகனுக்கோத்தான் சாதகம்.. அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு, பழம் தின்னு கோட்டை போட்ட பழம்பெருச்சாளிகளை நம்பி பாஜாக, தமிழகத்தில் எந்த காலத்திலும் வளரவே முடியாது / ஜெயிக்கவே முடியாது..
1967 இல் விஷச்செடியாக இருந்த திமுக இன்று அசுர வளர்ச்சி அடைந்து மாபெரும் விருட்சமாக வளர்ந்துள்ளது ........
நீங்கள் உங்கள் கட்சியை முதலில் காப்பாறுங்கள் தலைவரெ? பி ஜெ பி சொல்லித்தான் செங்கோட்டையன் சேயல் படுகிறார் என்று அவர் வாயாலே செல்லிவிட்டார். இன்னும் பி ஜெ பி உங்களை காப்பாற்றும் என்று நம்பகிட்டிருக்கார்? சந்தானம் சொல்வதுபோல், அய்யூயோ இதுகூட தெரியாத தத்தியா இருக்காரே......
திமுக அழிக்கப்பட்டால் அதிமுக பிஜெபி யை சீந்தாது.
வாய்ப்பில்லை ராஜா... கெடுவான் கேடு நினைப்பான்.
இதற்குத்தான் திரு. ஷா ஜி EPSகூட கூட்டணியா? நயினார் வழியாக அடகு வைத்தாகிவிட்டதா?
எடப்பாடி அவர்களே நீங்களே ஒருவகையில் இடைஞ்சல் தான் என்று கூட நினைக்கலாம், செங்கோட்டையன் , பன்னீர் , தினகரன் போன்றோரை அரவணைத்து செல்ல தெரியவில்லை, விஜய்க்கு ஆசைப்பட்டு இப்போ மூக்குடைபட்டு நிக்குறீங்க
எடப்படிக்கு இப்படி கூட்டிகுடுப்கதான் தெரியும்
உடன் பிறப்பே நீ கூரியதை ஏற்கனவே கருணாநிதி வாஜிபாயிடம் செய்து வருமானம் கொழிக்கும் துறைகளை வாங்கி மக்கள் பணத்தை ஆட்டையை போட்டார்கள் மேலும் தந்தை பெரியார் பகுத்தறிவு பகலவன் தீர்க்கதரிசி நமது கட்டுமர இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் முன்னரே இது போல் செய்வார்கள் என்று விரிவாக கூறியுள்ளார்.. உனக்கு வரலாற்று அறிவே கொஞ்சம் கூட இல்லை...