வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர்களை மனிதப்பிறவி களமாக கூட மதிக்காத நிதியமைச்சர் பிரதமர் இதை கண்டும் மெளனிகளாக இருக்கும் எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்கள் வாழ்க பல்லாண்டு
ஆம், நாட்டை ஏலம் போடும் காங்கிரஸ், திமுகவினரை மகிழ்விக்க தயாரித்த பட்ஜெட் அல்ல இது.
மகிழ்ச்சி எல்லாம் கிடையாது முரசொலி மருந்துகடைல போயி வாங்கி பாரு தெரியும்
உண்மையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், காவல் துறையினர், அரசு துறை சார்ந்த தொழில், வர்த்தகம், மற்றும் வாரிய ஊழியர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், பெரிய வியாபாரிகள், வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள், தபால் துறை ஊழியர்கள், மத்திய அரசு மற்றும் எல்லா மாநில அரசு ஊழியர்கள், வருடத்திற்கு 7 லட்சத்திற்கும் மேல் சம்பம் வாங்கும் தனியார் ஊழியர்கள், ஐ.டி ஊழியர்கள் என ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் வருமான வரி கட்டும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த பட்ஜெட்டால் பலன் பெறுவார்கள். சாதாரணமாக வருமானம் குறைவானவர்களுக்கு வருமான வரி விதிப்பு கிடையாது என்பதால் அவர்களும் சந்தோஷம் அடையலாம். மொத்தத்தில் நிர்மலா சீதாராமன் ஒரு அதிரடியே செய்து இருக்கிறார். இந்த வருமான வரி விலக்கு என்பது நாளை நமது பொருளாதார வளர்ச்சியை வலுவாக்க பெரும் பங்கு வகிக்கப் போவது என்பது நிச்சயம்.
அர்ச்சனை அபிஷேக பொருள்களின் விலை உயர்வு காணிக்கைகள் போக்குவரத்து செலவுகள் ஹிந்து பண்டிகைகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஹிந்து குடும்பங்களுக்கு ஆன்மீக உரிமை தொகை வழங்க வேண்டும் என்று ஹிந்து பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இந்துக்கள் யாரும் அப்படி கோரிக்கை வைக்கமாட்டார்கள் . உங்கள மாதிரியான கோபாலபுர கொத்தடிமையாளர்கள் மட்டுமே ஓட்டுப்போட ஓஷிக்கு கோரிக்கை வைப்பார்கள்
Dear sir, The mediclaim policy are restricted to age below 65 years. How do you expect senior citizens survive, kindly see to that age is relaxed for senior citizens. More over for applying mediclaim policy minimum sum assured is Rs.2,00,000, there is restriction on and sum assured. How do you expect a senior citizen above 65 years of age living on interest on investments can affored to pay a premium of Rs.25,000 for sum assured of for Rs.2,00,000. If that is case central government policy mediclaim free for age above 70 years. Can you bring it down to 65 years Please dont neglect senior citizens We hope it will be considered and law have to be passed in the parliament. Thanking you looking forward favouarble response from your end.
மத்திய அரசு மற்றும் போதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களில் அதிகம்பேர் நடுத்தர அல்லது கீழ்த்தட்டு மக்களே. 15 வருட கம்யூட்டேஷன் அவர்கள் வாங்கிய கம்யூட்டேஷனுக்கான வட்டியைவிட கூடுதலாக அரசு எடுத்துக் கொள்கிறது. 12 ஆண்டுகளிலேயே பெற்ற தொகை சரியானபின்பும் பிடித்தம் செய்வது ஓய்வூதியதாரர்களை சுரண்டுவதாகும். இது இந்த மத்திய அரசுக்குக்குத் தெரியாதா?
மக்கள் நிலை அறியாத ஒரு பட்ஜெட் இது என்பது பெரும்பாலான மக்களுக்கு நன்றாகவே தெரியும் எந்த நடுத்தர வர்க்கம் மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் பேசுகிறார்கள் என நிருபிக்க முடியுமா
தெரியாது...நீ ஸ்டாலின் கிட்ட கேட்டு சொல்லேன்
இவர்கள் பாணியில் நடுத்தர வர்க்கத்தினர் என்பவர்கள் ஐ.டி துறையில் ஒரு லட்சம் மாத சம்பளம் வாங்குபவர்கள். இவர்களுக்கு தெரியுமோ, தெரியாதோ நடுத்தர வர்க்கத்தினரின் சராசரி மாத வருமாம் ரூ. 15,000/- க்கு குறைவு என்று....
சாதாரண எளிய கொத்தனார், தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன் தினக்கூலி 800 முதல் 1300. அதாவது 24000 க்கும் மேல். விவசாய வேலைக்கு ஆள் இல்லை. 15000 என்பது வறுமைக் கோடு. அவர்களுக்கு உதவ பல்வேறு அரசு இலவசங்கள் உள்ளன.
Whether the Finance Minister ever bothered about handicapped senior citizens? The suffering can only be realised when they or their dependents are handicapped. Beyond their sufferings they are encountering on a day today basis depending on support both physically and financially.