வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இடைத்தேர்தல் என்பது பொதுவாக ஒரு தொகுதியின் மக்கள் பிரதிநிதி இறந்தால் நடத்தப்படுவது .... அதில் வாக்காளர்களை நன்கு கவனித்து வெல்வது எளிது ..... ஆனால் பொதுத்தேர்தல் பொதுவாக அனைத்துத் தொகுதிகளிலும் நடத்தப்ப்பெறுவது ..... அப்பொழுது மொத்த அல்லது பெரும்பாலான வாக்காளர்களைக் கவனிப்பது கடினம் ..... ஆனால் எனக்கென்னவோ திமுகவிடம் குவிந்துள்ள பணத்துக்கு அவர்கள் வரும் பொதுத்தேர்தலில் கூட மொத்த வாக்காளர்களையும் கவனிப்பார்களோ எனது தோன்றுகிறது ...
திரு சீமான் அவர்கள் கட்சியான நாம் தமிழர் இந்த தேர்தலில் வெற்றிபெறவேண்டும். பாஜகவின் ஒட்டுமொத்த வாக்குகளும் நாம்தமிழருக்கு விழும். இது உறுதி. மேலும் அதிமுக தேமுதிக பாமக, தமாக போன்ற கட்சிகளின் வாக்குகளும் நாம்தமிழருக்கு செலுத்த வேண்டுகிறேன். ஜோசப் விஜய் ரசிகர்களை திமுக வளைத்துவிடும். இப்பொழுது இருக்கும் மக்கள் விரோத திமுக இந்த ஈரோடு இடை தேர்தலில் தோல்வி அடைவது உறுதி. மக்கள் விழித்துக்கொண்டார்கள். பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டாலும் அதர்மம் வெற்றிபெற விடக்கூடாது.
அப்படி வெற்றி பெற்றாலும் அவனது பதவி காலம் ஒரு ஆண்டே.
இருக்காதா பின்னே? கையில காசு பெட்டியில் வாக்கு! குவாட்டர் மற்றும் பிரியாணி இருக்கவே இருக்கு!
எதிர்பார்க்கும் ஓட்டுக்கள் கிடைக்குமா தெரியாது.
போட்டோவை மாத்துங்கப்பா, படு செயற்கையான போஸ். பார்த்தாலே பத்திகிட்டு வருது.
பணம் கொடுத்து வாக்கு வாங்க போறாங்க. இதில் வெற்றி என்ன? தோல்வி என்ன? பிச்சனைக்காரனை கூட பணத்தால் வெற்றி பெற வைக்கலாம். இதில் திறமை, கொள்கை, ஊழல் ஒன்றுமில்லை.
நான் உண்மையான கிறிஷ்டியான்னு சொன்னியே போ அங்க பொய் வோட்டு கேளு அவங்களுக்கு வோட்டு உரிமை இல்லேன்னா நீ சீண்டவியா அவங்களை
...கிடைக்கும்
ஏன் எல்லாத்துக்கும் அதிரடி, அப்பா செய்தாலும் அதிரடி, மகன் செய்தாலும் அதிரடி, சாதாரணமாக எதுவும் செய்ய தெரியாதா. அதிரடியாக என்பதற்கு மதிப்பே இல்லை.