வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இப்படி அப்படி பேசினாலும் விஜய் வரமாட்டார் உங்கள் கூட்டணிக்கு.இதுவரை விஜய் உங்கள் கட்சியை பற்றி பேசிய பேச்சை கேட்டாலே புரியும்
சுமார் ஐந்தாண்டுகளாக தமிழக அரசியலில் ஈடுபட்டும் இன்னமும் நீதிமன்றங்களைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது அழகல்ல. விஜய் மீது வழக்கு தொடுத்து அவரை ஆயுள் தண்டனை கைதியாக்க வேண்டும் என்று திமுக விரும்பினால் இன்றைய நீதியரசர்கள் மூலம் செய்யமுடியும் என்பதே உண்மை.
நீங்கள் சொல்வது போல் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் திமுகவுக்கு சாதகமாக இருக்கின்றனர் என்பது உண்மை என்றால் அதைத் தடுக்க முடியாத மத்திய அரசு கையாலாகாத அரசு என்று தானே அர்த்தம்?
பொதுவாகவே அரசியல்வாதிகள் மீது போடப்படும் வழக்குகள் எல்லாமே ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். இந்தியாவில் ஒருசில அரசியல்வாதிகள் மட்டும்தான் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றும் இந்தியாவில் உள்ள பல நீதிமன்றங்களில், உச்சநீதிமன்றத்தில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல வருடங்களாக தூங்கிக்கொண்டிருக்கின்றன. அதில் சம்பந்தப்பட்ட பல அரசியல்வாதிகள் இயற்கை மரணமே அடைந்திருப்பார்கள். மற்றவர்களை தண்டிக்கும் நீதிபதிகள், இதுபோன்ற அவலநிலைக்கு காரணமானவர்களை தண்டிக்க முடியுமா?
அண்ணாணாமலையாரே நீங்க என்ன வக்கலத்து வாங்கி பேசினாலும் பிஜேபிக்கு விழும் ஓட்டு சதவிகதம் மாறப்போவதில்லை.
இயற்கை விவசாயத்தையாவது ஒழுங்கா கவணியுமைய்யா ??
கூட்டணிக்காக என்ன என்ன வாய் கூசாமல் பேசவேண்டி இருக்கு பாருங்க , தலைமறைவு வெற்றி கழகம்
பேசாம புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜீனா, ஜான் ஆரோக்கியசாமி, நிர்மல்குமார் இவங்களை எல்லாம் விஜய் அண்ணா அனுப்பி விட்டு அண்ணன் அண்ணாமலையை கூப்பிட்டு கெளரவ ஆலோசகரா கூட வச்சுக்கலாம்.
ஜோசப் விஜயைப்போல ஓடி ஒளிந்துவிடுமா?
இல்லை இவர்களின் தலையீட்டால்
உச்ச மன்ற நீதிபதியே சொல்லிட்டார். உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி ரிட்டயர்ட் ஆகப் போறாராம். அண்ணன் கருத்து கந்தசாமிய அந்தப் பதவியில உக்கார வச்சுரலாம்!
என்ன தம்பி, நீதியரசர்களாக்க .... பழக்கத்தை திராவிடம் கைகழுவி விட்டதா ?
கூட்டணிக்காக என்ன என்ன வாய் கூச்சமா பேசவேண்டி இருக்கு பாருங்க
சட்ட நடைமுறைகளை விளக்கினால் அதில் உள்நோக்கம் கற்பிப்பது தவறு. மற்றபடி திமுக தனது பி டீமைக் கலைத்தது அண்ணாவுக்கு மகிழ்ச்சியே.
Very True.