வாசகர்கள் கருத்துகள் ( 21 )
எழுதிய கருத்து என்னவாயிற்று?
அரசு இயந்திரம் சரியாக இயங்க வேண்டும் என்றால் அரசு ஊழியர்கள் வேண்டும். எம். பி, எம் எல்.ஏ, மந்திரிகளுக்கு எல்லாம் பென்ஷன் வழங்கும்போது, அவர்களுடைய பணத்தை எடுத்து வேறு ஏதோஏதுக்கும் வீண் விரயம் செய்து விட்டு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது யார், நீங்க சொன்னதை நம்பியவர்கள். அவர்களுடைய வயிற்றெரிச்சலை கொட்டிக்காதீர்கள்.
தலைப்பு மிகவும் சிறப்பு
மொத்தமாக வாக்களித்து வாழ்க்கை தொலைத்து இப்போ புலம்பி என்ன ஆகப்போகிறது..
மெத்த படித்த கட்டுக்கோப்பான சங்கங்கள் மூலம் ஆலோசித்து முடிவெடுக்கக்கூடிய அரசு ஊழியர்களையே ஏமாற்றும் இந்த அரசு ... படிக்காத.. வெறுங் கூச்சல் போடும் கூட்டமான பெருங் கூட்டத்தை எப்படி எல்லாம் ஏமாற்றும் ...? கொஞ்சம் சிந்திச்சு பாருங்க.. தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை... அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு கண்ணாவது போயிடனும்னு நினைக்கற கூட்டம் இருக்கும் வரை அரசு எதையும் தைரியமாக செய்யும்...
வரும் சட்டமன்ற தேர்தலில் தி மு க விற்கு அரசு ஊழியர்களால் நிச்சயமா க எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கமுடியும்
அரசின் வருவாயில் பெரும்பங்கு ஊதியமாக வரும் ஓய்வூதியம் ஆகவும் போய்விட்டால் நலத்திட்டங்களின்கதி இவர்கள் ஓட்டே போடவேண்டாம்.அரசு இவர்களின் கோரிக்கைக்கு ஒருநாளும் செவிசாய்க்காது .தனியார் நிறுவனங்களில் 20000 சம்பளம் கூட வாங்காமல் பணிபுரியும் தொழிலாளர் நிலைமை யோசிங்க இவங்களுக்கு தினமும் வருமானம்
இது திராவிஷ மாடல். கவனிக்க வேண்டிய இடத்தில் கவனித்தால்.....
அரசு ஊழியர்கள் அரசிற்கு தங்கள் பங்களிப்பாக தக்க நேரத்தில் என்ன செய்தார்கள், எந்த ஒரு வேலை நடக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டும், அப்பொழுதும் நாட்கணக்கில் இழுத்தடிப்பார்கள். ஸீட்டில் உட்காருவதற்கு இவர்களுக்கு பிடிக்காது, டீ சாப்பிட சென்றுவிடுவார்கள், பிறகு லஞ்சு சாப்பிட சென்றுவிடுவார்கள், பிறகு மறுபடியும் டீ ஸ்நாக்ஸ் சாப்பிட சென்றுவிடுவார்கள். இவர்களின் இந்த கடுமையான உழைப்பிற்கு கொடுக்கும் சம்பளமே அதிகம். இதில் ஒய்வு பெற்றபிறகு இவருக்கு, இவர் போய்சேர்ந்த பிறகு இவரது மனைவிக்கு, அவருக்கு அப்புறம் குடும்பத்தில் திருமணமாகாத பெண் இருந்தால் அவருக்கு என்று இவர்கள் வேலைசெய்த கொடுமைக்கு ஆண்டாண்டாக படியளக்க வேண்டும். பிறகு, 30,000 கோடி எப்படி ஆட்டையைப் போடுவதாம்.
திமுக இதுவரை அமைத்த குழுக்கள் என்னவாயிற்று. யோசித்து பாருங்க. அதாவது இந்த குழு பழைய ஓய்வூதியத் திட்டத்தை குழி தோண்டி பொதைக்க அமைக்கப்பட்ட குழு.