வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவனவன் கள்ளச்சாராயம் காய்ச்சி, மக்களை கொல்றானுங்க. நான் போலி குங்குமம் தயாரிக்கக்கூடாதா?
நாளக்கி பஞ்சாமிதம் கூட செஞ்சு விப்பாங்க. ஜனங்க வாங்குவாங்க.
தப்பு எவன் செஞ்சிருந்தாலும் தூக்கில் போடாத வரைக்கும் இதே நிலைமைதான். நாடு எப்புடிரா வெளங்கும்?
குங்குமம் தயாரிப்பதில் கூட மாற்று மதத்தின் தலையீடு இருக்கிறது
அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்? என்று கேக்கிறாரு ஒரு சாங்கி கிருஷ்ணா சுதந்திர நாட்டில் யாரும் எதையும் தயார் செய்யலாம். அதுக்கு முறையாக லைசென்ஸ் பெறவேண்டும் அம்புட்டு தான் உங்க சங்கிகள் ... ஏற்றுமதி பண்ணுறானுகளே அதை போய் கேளு பார்க்கலாம்
அப்துல் அஜீஸ் ஏன் குங்குமம் தயாரிக்கிறார். குல்லா தயாரிக்க வேண்டியதுதானே. ஆனாலும் போலியாக அவரின் பிராண்ட் குங்குமம் தயாரிப்பது குற்றம்தான் ரெஜிஸ்டர் செய்திருந்தால்