வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த கைதின் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றம் வெற்றிகரமாக மறைக்கப்பட்டு உள்ளது.
வெயில் காலத்தில் மரங்கள் பிழைகள் காய்ந்து எளிதில் தீப்பற்ற கூடியதாக இருக்கும். காடுகளின் நன்மை கருதியும் வனவிலங்குகளின் நன்மைக் கருதையும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு காட்டு தீ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று காடுகளில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைப்பதையும் மது பிரியர்கள் தவிர்க்க வேண்டும்.
பகுத்தறிவு வியாதிகள் இதை சூரியனின் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டது என்று கூறினாலும் ஆச்சரியமில்லை. சிறையிலிடப்பட்ட நால்வரும் நிரபராதிகள். அவ்வளவு தானுங்கோ.
மிஷனரி VCK அல்லக்கைகளின் வேலை இது!
இன்றைய இன்டர்நெட் யுகத்தில் விமானப்படைக்கு உதவி கோரி கடிதம் அனுப்பி உள்ளாராம். இதுதான் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் திறமை. வெட்கக்கேடு.. இவர் அனுப்பிய கடிதம் சென்று சேர்வதற்குள் தீ பரவாமல் காத்துகொண்டு இருக்கும்.
நாளை, "போதிய ஆதாரங்கள் இல்லாததால், கைது செய்யப்பட்ட அந்த நால்வரையும் இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது" என்று ஒரு செய்தி வரும் பாருங்கள்.
மேலும் செய்திகள்
போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்
10 hour(s) ago | 2
படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்
10 hour(s) ago | 3
கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: மூன்று பேர் சுட்டுப்பிடிப்பு
15 hour(s) ago | 3