வாசகர்கள் கருத்துகள் ( 28 )
தைரியம் இருந்தால் தனித்து நின்று வெல்லட்டும்
தனித்து நின்று முதல்வர் ஆகட்டும்
Thiruma CM candidate has to win 172 seats by jointly or individually but whose party will support his CM candidate for joint alliance including DMK ADMK PMK BJP .
ஜாதிவெறி தலைவன்
அவருடைய கட்சிக்கு அவர் தானே முதல்வர் ????
தமிழ் நாட்டில் வாழும் 80 சதவீத முற்படுத்த பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பற்றி தவறாக படம் எடுப்பதை தற்போது ஒரு சிலர் தொழிலாக கொண்டுள்ளனர். அதை ஆதரிப்பவர்கள் 80 சதவீத மக்கள் வாக்கை இழப்பர்.
பகல் கனவு தில்லு இருந்தா தனித்து போட்டியிட்டு பாரு
அது என்ன ஆதிக்க சமுதாயம். அதன் கீழ் வருவது யார் யார். தனிநபர்களா சமூகங்களா. அரசியல் இயக்கமா. பொத்தாம் பொதுவாக ஆதிக்க சமுதாயம் என்று சொன்னால் எப்படி. அவர்களை வெளிப்படையாக சுட்டிக்காட்ட தைரியம் இல்லைதானே. ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களை மட்டும் பெயரை சொல்லி பகிங்கிரமாக குற்றம் சாட்டவும் பழித்துப் பேசவும் முடிகிறேதே. அப்படியானால் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்க சமுதாயத்துக்கு அடங்கி போகும் மனநிலையிலேயே இன்னும் உள்ளார்கள் என்பது தெளிவு. இப்படி எதையும் தெளிவாக குறிப்பிடாமல் ஆதிக்க சமுதாயம் என்று பூசிமெழுகுவது அவர்கள் சுய ஆதாயத்துக்காக மட்டுமே தவிர தங்கள் சார்ந்த சமுதாயத்துக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுக்காக இல்லை. இன்னமும் கூட வேங்கை வயல் விவகாரத்தில் வாய்மூடி மௌனமாக இருப்பது கூட சிலருடைய அரசியல் லாபத்துக்கு மட்டும்தான். சமுதாய அநீதிகளை எதிர்த்து வெற்றி பெறுவது என்பதை திரைப்படங்கள் வாயிலாக மட்டும் கற்பனையான நிழல் உலகத்தில் நிகழ்த்த முடியுமே தவிர யதார்த்தத்தில் களத்தில் நின்று போராடி நியாயத்தை நிலைநாட்டும் ஆர்வமோ தைரியமோ இவர்களுக்கு கிஞ்சித்த்தும் இல்லை. தங்கள் சமுதாயத்தின் உரிமைக்காக போராடும் போராளிகள் இவர்கள் அல்லர். அவர்களை வைத்து தங்களை வளர்த்துக் கொள்ளும் அப்பட்டமான அரசியல் தரகர்கள்.
முதல்வர் பதவி எல்லா கட்சி தலைவர்களின் கனவு.ஆந்த கனவு பலிக்க இப்போதிருக்கும் கூட்டணியால் நிறைவேறாது.தனித்து போட்டியிட்டு தனது கட்சியின் பலத்தை காட்டவேண்டும்.அப்போதுதான் இது நிறைவேறும்.கூட்டணியில் இருக்கும் போது10தொகுதிகளுக்குள் போட்டியிடமுடியும்.பொதுவாக தலித் மக்கள் திருமாவை நம்பி அவர் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடுகிறார்கள்.தனித்து நின்றால் போடமாட்டார்களா?
நிறைவேறாத ஆசையை அவர் கட்சியினர் தூண்டி விட்டு அரசியல் எதிர் காலத்தை குழி தோண்டி புதைக்க பார்த்தார்கள்!