வாசகர்கள் கருத்துகள் ( 18 )
குற்றம் இழைத்த நபரை கைது செய்திருக்க வேண்டும். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை அவசியம்.
இந்த பிழைப்பிற்கு ... தேவர் ஐயா ஆரம்பித்த கட்சி பேரை ஏன் வைத்திருக்கவேண்டும் .... பேசாமல் அண்ணாமலையை சென்று பார்த்து சால்வை போடுங்கள் .... அப்புறம் எல்லா சுங்கச்சாவடியிலும் பிரீ தான்
அதற்கு பதில் திமுகவில் சேர்ந்தால் ஓசி பிரியாணி ஃப்ரீ.....கிஜன் கூட உங்கள் கொத்தடிமை தான்..
காவல் துறை ஏன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? இது போல் நான் காரில் சென்று டோல் கட்ட மறுத்தால் காவல் துறை என்னிடம் பேச்சு வார்த்தை நடத்துமா?
முதுகெலும்புள்ள பொன் மாணிக்கவேல் போன்ற போலீசார் இருந்தால் மாஜிக்களின் கொட்டம் அடங்கியிருக்கும். இப்போதுள்ள பெரும்பாலான போலீசார் பயந்தாகொள்ளிகள்/காசுக்கு விலை போனவர்கள்
சாக்கடையில் இருப்பதை திண்பதற்கு கிடைத்தாலும் இனாம் என்று அதில் எழுதியிருந்தால் கண்டிப்பாக திண்பேன் என இருக்கும் சாக்கடையை விட மோசமான தி பி்ண்ணி நாய்கள்
இப்படிப்பட்ட செய்திக்கு கமெண்ட் போடவே அருவருப்பாக இருக்கிறது
சுங்கச்சாவடி கல்லாவில் இருந்த பணத்தை அள்ளிக்கிட்டு போகாமல் இருந்தார்களே, அது வரைக்கும் சந்தோஷப்படுங்க.
இவனுங்ககிட்ட போலீஸ் பொறுக்கிமாதிரி நடக்கணும். பொதுமக்களிடம் போலீஸ் மாதிரி நடக்கணும்...ஆனா இது வக்குகெட்ட பயந்தாங்கொள்ளி சிரிப்பு திராவிடபோலீஸ்...இனி நாங்களும் கொடுக்கமாட்டோம்...
இந்த அரசியல்வாதிகளால் ஏட்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சட்டம் தன் வேலையை ஒழுங்காக செய்தால் இந்த பிரச்சினை இருக்காது. சட்டம் பொதுமக்களுக்கு ஒரு வழியாகவும், அரசியல் வியாதிகளுக்கு ஒரு வழியாகவும் செயல்படுகிறது. என்ன சட்டமோ போங்க. வெட்கம். வேதனை.
பார்வர்டு பிளாக் கட்சியை துவக்கிய சுபாஷ் சந்திர போஸோ அல்லது அந்த கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஐயா முத்துராமலிங்க தேவரோ இந்த நிகழ்ச்சியை கண்டிருந்தால், இம்மாதிரி ஒருவர் நம் கட்சியிலா என்று வெட்கித்து தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். அல்லது வெறி கொண்டு இந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரை அவ்விடத்திலேயே அசிங்கப்படுத்தி கொன்றிருப்பார்கள். தமிழ் நாட்டின் சாபம்.
சட்டம் ஒரு இருட்டறை அப்பாவிகளுக்கு.