வாசகர்கள் கருத்துகள் ( 14 )
யூபிஎஸ்சி என்பது மத்தியரசு சம்பந்தப்பட்டது இதில் நபர்கள் தேர்வு செய்யும் போது தான் சட்டசபையில் பேசப்பட்டு கவரடனர் கையெழுத்திட்டு போக வேண்டும் அப்படி போவது ஜனாதிபதி மூலமாக அந்த துறைக்கு போகும் அவர்கள்் சரிப்பார்த்து அனுப்புவார்கள் டி என்பிசி தான் சட்டசபையில் நறைவேற்றப்படும் அதுவும் ஜனாதிபதி போய்தான் வரும் அதில் மத்தியரசு நியமனம் இருக்காது யூபிஎஸ்சி கூற்றுப்படி தேர்வு செய்து அனுப்பி அலோசனைக் கூட்டத்தில் 3 இடத்தில் ஒருத்தரை வைத்து விட்டு அவரை ஏன் தேர்வு செய்யவில்லை மத்தியரசை குறைகூறி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க உச்சநீதிமனறம் போவது முற்போக்க பிற்போக்கா பகுத்தறிவா அலோசனைக் கூட்டத்தில் என்ன செய்தீர்கள் சிற்றுண்டி சாலைக்கு போய்விட்டார்கள் போல அவர்கள் பேசிய ஆங்கிலம் புரிந்திருக்காது ஹிந்தி தெரியாது பிறகு அரசாங்கம் உருப்படுமா
உச்சநீதிமன்றத்திற்கு சென்று செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறது விடியல். சீனியாரிட்டி படி இந்த மூவரில் ஒருவரைத்தான் ஏற்க வேண்டும். இது தான் நடைமுறை, இதுதான் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பல முறை உறுதிப்படுத்தியிருக்கிறது. அசிங்கமாக கொட்டு வாங்கப் போகிறது விடியல்
உச்ச நீதிமன்றம் மறுக்காமல் தமிழக அரசு கேட்பதை கொடுக்கும். மேலும் யுபிஎஸ்சியை கடுமையாக கண்டிக்கும். ஸ்டாலின்னா சொம்மாவா
உண்மை. நீங்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தால். அது உங்க கனவில்தான் நடக்கும்.
வெங்கட்ராமன் தமிழர் அவரை அப்பொய்ண்ட் பண்ண வேண்டும்
பெயர் வெங்கட்ராமன் என்று வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பெயர் பகுத்தறிவுக்கு ஏற்புடையது அல்ல
UPSC SELECTED THREE PERSONS OUT OF THE PERSONS RECOMMENDED BY THE GOVERNMENT OF TAMILNADU. UPSC HAS NOT SELECTED THE THREE PERSONS ON WINS AND FRANCISE METHOD. BY SENIORITY THESE PEOPLES HAVE BEEN RECOMMENDED BY THE UPSC AND THE TN GOVT SHOULD GIVE THE POSTINGS TO ANYONE OF THE THREE WITHOUT ANY EGO. THE SUPREME COURT WILL DEFINITELY TELL THE TN GOVT TO SELECT ANY ONE OF THE THREE RECOMMENDED BY THE UPSC. THESE ARE ALL THE TACTICS TO GAIN TIME BY FILING A CASE IN THE SUPREME COURT BY WASTING THE PUBLIC MONEY.
இளைஞரணி மகளிரணி மாதிரி இந்த அணியும் வைத்திருக்கும் ஒரே கோஷ்டி
உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.
மாண்புமிகு உச்ச நீதிமன்றம் , திருமதி சீமா அகர்வால் நியமிக்கும் . இவர்கள் அங்கு சென்றால் .....
இந்த மாதிரியான பகுத்தறிவு வழியைத்தான் யோசிக்க தோணும்.
தீம்காவிக்கு ஆதரவளிக்கும் மக்களே, சிந்திப்பீர்...மத்திய அரசு ஒப்புதல் தேவைப்படும் பதவிகளுக்கே இத்தனை தில்லுமுல்லு செய்யும் விடியல் அரசு, மற்ற பதவிகளில், சிறிதாவது மக்கள்நலன் பற்றி யோசிப்பார்களா...???
நல்லது கெட்டது தெரிந்தால் மக்கள் ஏன் தீம்காவிற்கு வாக்களிக்க போகிறார்கள்
மேலும் செய்திகள்
புதிய டி.ஜி.பி., யார்? 26ல் டில்லியில் முடிவு
16-Sep-2025