வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழகத்தில் நடக்கும் 99 சதவிகித குற்றங்களும் வெளிவருவதில்லை. அநத அளவுக்கு மீடியாக்களை மிரட்டி வைத்திருக்கிறது திருட்டு திமுக அரசு.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பத்து சதவீதமாவது வெளிவருகின்றன. ஆனால் திருமணமான ஆண்களுக்கு எதிரான 99 புள்ளி 99 சதவீத குற்றங்கள் வெளிவருவதே இல்லை. உள்ளுக்குள்ளேயே அழுது தீர்த்து விடுகிறார்கள்.
இதற்கு உதாரணம் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைதான் உலகிலேயே மிகக் கேவலமான எஃப் ஐ ஆர் அதுதான் உலகிலேயே மிகக் கேவலமான விசாரணையும் அது தான் பிறகு எப்படி கொடுப்பார்கள்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி "சிலை"க்கே நீதி கிடைக்காமல் செய்து விட்டனர். பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களை விட அதிகம் ஆண்களுக்குத்தான் அதிகாரத்தில் உள்ளவர்களால் நடக்கிறது. பாலியல் தொல்லைகள் உட்பட. எவையும் வெளியில் வரவில்லை என்றால் அவர்களை காக்கும் காவலர்கள் சரி இல்லை, அவர்களின் மேல் நம்பிக்கையில்லை என்று அர்த்தம்.
பத்திரிகை துறையும் சமூக ஊடகங்களும் ஒரு குடும்பத்தின் பிரச்சனையை சமூகத்திற்கு சொல்லி தனி ஒரு குடும்பத்தின் மானத்தை பாதிக்க செய்கிறார்கள் அதனால் பெண்கள் பிரச்சனை வெளியே வருவதில்லை அதிகமாக.
சீக்கிரமே உச்சநீதிமன்ற நீதிபதியாயிடுவாரு.
அப்படியே வெளியே வந்தாலும் நீதிமன்றங்கள் தண்டிச்சு தள்ளிடற மாதிரி....
கோர்ட்டு படியேறினாலும் பெண்களை இழிவாக பேசும் அமைச்சர்கள் ஓசி கிராக்கி என்று கூறும் கட்சியினருக்கு உங்களை சார்ந்த துறையில் இருப்பவர்களால் ஒரு தண்டனையும் கொடுக்க முடியவில்லை , அதுவே பெரிய ஆதங்கம்