வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மக்களை சந்திக்கும் பயணம் என்பதால், மக்களுடன் மக்களாக அவர்கள் குடிசை வீட்டிலேயே அல்லது ஒட்டு வீட்டிலேயே தங்களாமே... எதற்கு சொகுசு ஹோட்டல் அறை?
இவர் மூஞ்சியை பார்த்தாலே வாந்தி வருது எனக்கு.
சீப்பை ஒளித்து வைத்து திருமணத்தை நிறுத்திய கதை தான் . ஹோட்டலில் இடம் கொடுக்க வில்லை எனில். 3ம் கலைஞர், 4அம அண்ணா என்று போற்றுதலுக்குரிய சனாதன கொலையாளிக்கு ஹோட்டலில் இடம் கொடுத்தபோது வராத கூட்டமா அல்லது மற்ற தங்குபவர்களுக்கு சிரமம் ஏற்படவில்லையா.
தீவிரவாத திராவிடிய கூட்டாளி தான் தேவையே இல்லாமல் சனாதனத்தை இங்கு பேசுவான் .
அவன் logic கே தப்பு. தாமரை இலையில்தான் தண்ணீர் ஒட்டாது. தாமரை மலர்வதே தண்ணீரில்தான் தான். தாமரை மலரில் தண்ணீர் தேங்கும்.
கழுவி ஊத்த தயாராக இருக்கும்.
Tamizhagam peoples are enjoying very good free entertainments from the political jokers flooded in the state. But votes are always for sale only.
EPS அவர்கள் இந்த நேரத்தில் வறட்டு கெளரவம் பார்க்காமல் அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த அதிமுகவினரை கட்சியில் சேர்த்தால் வெற்றி இலக்கு எளிது. பிஜேபி யில் உள்ளவர்கள் அடித்தட்டு மக்களை நேரில் சந்தித்து மோடி அரசின் சாதனைகளை எடுத்து சொல்லவேண்டும். பிரதமர் மோடியை சந்திக்க தமிழ் நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் ஆவலாக இருக்கிறார்கள். பிஜேபியை எதிர்த்து காங்கிரஸ் எதிர் உரையாற்றுவார்கள். அது அவர்களுக்கு கேடாய் முடியும். ஏன் என்றால் அவர்கள் காமராஜரைப்போல் இல்லை.
இவருக்கு இவரே விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்றைக்குமே இல்லை. ஏனெனில் இவரது ஒவ்வொரு அசைவையும் மீடியாக்கள் தானாக செய்திகளாக்கி இவருக்கு விளம்பரம் தேடித் தரும்...
எங்களுக்கு முட்டு ரொம்ப முக்கியம்....
இதைத் தான் win win யுக்தி என்று சொல்வார்கள்.
ஓவியரே. அவரு தங்க இடம் இல்லையாம்....கொஞ்சம் ஏதாவது....
போற போக்க பார்த்த ஏதோ ஒரு சீட்டு கெடச்சிடும் போல சமீபத்திய மாநாடு பாத்திங்களா எல்லா இடத்திலேயும் நிக்கறாராமே ஏன் ஜோசப் விஜய்ன்னு சொல்லிக்கலாமே விஜன்னு ஏன் சொல்லிக்கணும்
த.வெ.க கட்சித் தொண்டர்களிடம் சுயகட்டுப்பாடு இல்லை. மாநாட்டில் அத்தனை சேர்களை உடைத்ததை பார்த்தபின்னும் எவனாவது ரூம் தருவானா ? விஜய் நல்லவர்தான். அவங்க கட்சிக்காரங்க போக்கிரியா இருந்தால் அமைதி கெடுமே?
லாட்டரி மார்ட்டின் துணையோடு இயங்கும் ஜோசப் விஜய் தமிழகத்தை எப்படி ஆட்சி செய்வார். கருணாநிதி பின்னால் இயங்கிய லாட்டரி கும்பல் இப்போது ஜோசப் விஜய் பின்னால் இருந்து இயங்கும்.
போன ஆட்சியில் எடப்பாடியோட பினாமிகள் ஒரு நம்பர் லாட்டரி தமிழ்நாடு முழுசும் வித்தானுங்க, அப்போது பழனி எங்கபோனீங்க