வாசகர்கள் கருத்துகள் ( 10 )
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை கேட்பதுபோல, மது பழக்கத்திற்கு ஆளாகி இறந்துபோனவர்கள் எண்ணிக்கையையும், இறந்துபோனவர்களால் தாலி அறுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையையும் நீதிமன்றம் கேட்கவேண்டும்.
முற்றிலும் உண்மை...
10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குவது குறித்து கேள்வி கேட்க தவறி விட்டார்கள். அந்த பணம் எங்கே செல்கிறது?
சாராய போதை கடை திறப்பது எதற்கு? போதை மறக்க, அதன் அருகில் மறு வாழ்வு மையம் எதுக்கு?
கடைகள் எத்தனை என்று கணக்கிடுவதோடு எத்தனை கள்ளகணக்குகளில் விற்பனை செய்யப்படுகிறது, வரிஏய்ப்பு எவ்வளவு, பாட்டில் கணக்கு, எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கணக்கு, யார் யாருக்கு பங்கு பணம் போகிறது, கரூர் கேங் கணக்கு என்று அலசி ஆராய்ந்து திமுகவின் விஞ்ஞான ஊழல் கணக்குகள் குறித்த எல்லா விபரங்களை வெளியிட வேண்டும்.
அப்படியே இந்த bottle க்கு 10 ருபாய் பற்றி விசாரிக்க வேண்டும்.
அவங்க நாளை நடைபயிற்சி செல்ல வேண்டாமா?
நண்பர்கள் மத்தியில் சும்மா ஒரு ஜாலிக்கு தான் என்று ஆரம்பித்து வாழ்க்கையையேத் தொலைக்கும் தற்கால இளைஞர்களை பார்க்கும் போது மனம் ரணமாகிறது. அக்காலத்தில் தமக்கு தெரிந்த யாராவது பார்த்து விடுவார்களோ என்று மனதில் அச்சம் இருக்கும். ஆனால் இந்த தலைமுறையோ... மது அருந்துவதை அழகாக வீடியோ போட்டோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதை பெருமையாகப் பார்க்கும் உலகமாக மாறிவிட்டது... தொழில் சம்பந்தமாக உலகம் முழுதும் பயணப்பட ஆரம்பித்து விட்ட நமக்கு எங்கிருப்பினும் சுய ஒழுக்கம் என்பது மிக முக்கியம். வெளிப்புற தொந்தரவுகள் வற்புறுத்தல்கள் இருப்பினும் நம்மை நாமே தவறிழைக்காதவாறு கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கும் நம் சுற்றத்திற்கும் தானேயன்றி வெளி நபர்களுக்கு அல்ல.
கடையை குறைப்போம் என்று சொல்வதை விட்டு எதுக்கு உமக்கு இந்த புரியாத மாறி பெரிய டயலொக்
விடியல் பொய் டேட்டா மட்டுமே குடுப்பாரு. டாஸ்மாக் 12 மணிக்குத்தான் திறக்கிறது. ஆனால் 24 மணிநேரமும் ஓப்பனாக சரக்கு கிடைக்கிறது. லைசென்ஸ் இல்லாத பார்கள் டாஸ்மாக் கடைகளிலேயே கணக்கில் வராத போலி சரக்கு விற்பனையாகிறது. இதிலுள்ள ஊழலை அமலாக்கப் பிரிவு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாம். கொஞ்ச நாள் உளுத்துப் போன சட்டத்தை ஓரங்கட்டிவிட்டு பொதுமக்கள் நலனை மட்டும் நினைக்கவும். ஜெய் ஹிந்த்.