வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கொடுக்கும் வரை வாங்கி கொண்டே இருப்பார்கள் .மத்திய அரசை பாராட்டும் அறிவாளிகள் இதை கண்டிக்க மாட்டார்கள்
இதற்கு அமலாக்கத்துறை பங்கு என்ன? வருமானவரி, தணிக்கை குழு போன்ற எதுவும் இல்லாமல் இருந்தால் சட்டபடி குற்றம் என்று உச்ச நீதி மன்றம் தானாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும்... ஒருவேளை அரசியல், நீதிபதி மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் இல்லையா?
மாச செலவு வரை பணம் குடுங்க வாணாமா?
சுங்க. சாவடி வசூல் பல மர்மங்கள் நிறைந்த ஒன்று. அரசு மக்களுக்கு செய்யும் அநீதி .செலவுதொகை வசூலான பின்பும் கட்டண கொள்ளை.
இதற்கும் உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ அடித்தால் தான் மத்திய பாஜக அரசு பதில். சொல்வார்கள்!
எமாற்றி பொழைப்பு
இரவில், நம் வீட்டை கன்னம் வைத்து ஜன்னல் உடைத்து திருடினால் கொள்ளையர்கள் என்கிறோம். இரவோ அல்லது பகலோ, நாமே சென்று பணம் கொடுத்து சென்றால், உபயோகிப்பாளார் கட்டணம் என்ற வகையில் கொள்ளை அடிப்பவரை என்னெவென்று சொல்ல. வருடா வருடம் வாகன எண்ணிக்கை கூடினால் கட்டணம் குறையவில்லை. என்ன காந்தி கணக்கோ.
இன்று வாகனங்கள் பெருக்கம் காரணமாக சுங்கச்சாவடி வருமானம் பலமடங்கு உயர்ந்து ,குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே செலவழித்த பணத்தை எடுத்திருக்க வேண்டிய நிலையில் தற்பொழுதிய வருமானம் பல மடங்கு உபரி.
வேறென்ன சொல்ல பகல் கொள்ளையர்கள். .
மேலும் செய்திகள்
17 சுங்கச்சாவடிகளில் செப்., 1 முதல் கட்டண உயர்வு
27-Aug-2024