வாசகர்கள் கருத்துகள் ( 15 )
வெள்ளம் அதிகரிக்கும் நேரத்தில் மதகுகளை திறக்கவேண்டும், அதனை விட்டு காத்திருந்தால் மக்களின் உயிர்தான் போகும், இவனையும் தெரிந்து எடுத்தார்களே அவர்களை சொல்லவேண்டும்
கழகக் கண்மணிகள் ஆட்சிக்கு வரும்வரை பொதுப் பணித் துறை அதிகாரிகள்தான் அனைத்து அணைக் கட்டுகளிலும் மதகுகளை உரிய காலத்தில் திறந்து கொண்டிருந்தனர். தமிழகத்தின் அனைத்து பாசன வாய்க்கால்களிலும் கோடை தவிர அனைத்து பருவங்களிலும் நீர் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது. விவசாய நிலங்கள் மனைகளாக மாறிய பின்னர் கிராமப்புற வாய்க்கால்கள் பல அடைபட்டுப் போயின. மழை பொழியாத காலங்களில் காவிரியில் நீர் தருவதில்லை என கர்நாடக அரசைக் குறை கூறுவார்கள். இயல்பான மழைப் பொழிவு இருந்து விவசாயம் நடந்தால் உரிய காலத்தில் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்துவார்கள். மழைக்கான அறிகுறிகள் அறிவிப்புகள் வந்தாலும் உடனடியாகக் கொள்முதல் செய்ய முன்வர மாட்டார்கள். கடல் கொந்தளிப்பது காற்று பலமாக வீசப் போகிறது எனில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பவர்கள் விவசாயிகள் அறுவடையை துரிதமாக்க எந்த அறிவிப்பும் தருவதில்லை. கொள்முதல் குறித்தும் அறிவிப்புகள் வருவதில்லை. வெற்றுத்தரையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கிறார்கள். வயல்களின் உதவி இல்லாமலேயே பயிர்கள் முளைக்கின்றன. ஒரு பக்கம் விவசாயி மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிய நெற் கதிரை உயர்த்திப் பிடித்து தொலைக் காட்சியில் காட்டுகிறார். இன்னொரு பக்கம் ஒரு மக்கள் பிரதிநிதி அணை திறப்பு நிகழ்ச்சி தனக்கு தெரிவிக்கப் படவில்லை என்கிறார். நல்ல வேளை மழை வரப் போவது குறித்து தனக்கு எவரும் தெரிவிக்கவில்லை எனச் சொல்லவில்லை. இதற்குள் வேறு ஒருவர் இந்த முறையாவது இழப்பீடு தொகையை மத்திய அரசு முழுமையாகத் தர வேண்டும் என ஆரம்பித்துள்ளார். இப்படித்தான் உள்ளது நிலைமை.
thavarana ninaippile irukkarar
யோவ் காங்கிரஸ்ஸு , உன்னிடம் சொல்லிவிட்டு திறந்திருந்தா என்னடா செய்வாய் ? இதெல்லாம் தேவையா?
தமிழகத்துல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, நீங்க ஒரு தேசிய கட்சி மாநில தலைவர் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கலாம் அதையெல்லாம் தவறவிட்டுவிட்டு தொகுதியில் நடக்கும் சாதாரண அலுவலை பிரச்னையாக்கி தேர்தல்நேரத்தில் தன் இருப்பை காட்டுகிறார் செல்வப்பெருந்தகை. மக்கள்தான் பதில்சொல்லவேண்டும் வாக்குகளாக.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முதலில் மதகுகள் திறக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் வரும்வரை பொதுமக்களின் உயிருடன் விளையாட முடியாது. மேலும் மக்கள் பிரதிநிதிகள் oru ஏஜெண்டு போல தான். அதிகாரிகள் மட்டுமெ 60 வயது வரை அல்லது பணி ஓய்வு பெறும்வரை நிர்வகித்து வருகிறார்கள்...
ஓவரா பொங்குனா அது கூட தங்காது.
மேலிட மருமகனை மகிழ்விக்க துரையை சாடுகிறார். எடுபடாது.
கொத்தடிமை அல்லக்கைகள் அளவுக்கு அதிகமாக கூவ கூடாது. அடக்கி வாசி
செல்வப்பெருந்தொகை, குருமாவளவன் போன்ற தாழ்வான்களை திமுக என்றைக்குமே மதித்தது இல்லை.