வாசகர்கள் கருத்துகள் ( 12 )
யோவ் காங்கிரஸ்ஸு , உன்னிடம் சொல்லிவிட்டு திறந்திருந்தா என்னடா செய்வாய் ? இதெல்லாம் தேவையா?
தமிழகத்துல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, நீங்க ஒரு தேசிய கட்சி மாநில தலைவர் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கலாம் அதையெல்லாம் தவறவிட்டுவிட்டு தொகுதியில் நடக்கும் சாதாரண அலுவலை பிரச்னையாக்கி தேர்தல்நேரத்தில் தன் இருப்பை காட்டுகிறார் செல்வப்பெருந்தகை. மக்கள்தான் பதில்சொல்லவேண்டும் வாக்குகளாக.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முதலில் மதகுகள் திறக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் வரும்வரை பொதுமக்களின் உயிருடன் விளையாட முடியாது. மேலும் மக்கள் பிரதிநிதிகள் oru ஏஜெண்டு போல தான். அதிகாரிகள் மட்டுமெ 60 வயது வரை அல்லது பணி ஓய்வு பெறும்வரை நிர்வகித்து வருகிறார்கள்...
ஓவரா பொங்குனா அது கூட தங்காது.
மேலிட மருமகனை மகிழ்விக்க துரையை சாடுகிறார். எடுபடாது.
கொத்தடிமை அல்லக்கைகள் அளவுக்கு அதிகமாக கூவ கூடாது. அடக்கி வாசி
செல்வப்பெருந்தொகை, குருமாவளவன் போன்ற தாழ்வான்களை திமுக என்றைக்குமே மதித்தது இல்லை.
கூடுதலாக உபரி நீர் வரும் போது எம்.எல்.ஏக்களுக்கு தகவல் சொல்லி விட்டுத்தான் மதகை திறக்க வேண்டுமா? எந்த சட்டத்தில் உள்ளது?
பெட்டி ஒழுங்காக வருவதில்லை போல!!. கவலைப்படாதீங்க... பெருந்தொகை வந்ததும் பெருந்தகை பூவாக பேட்டி கொடுப்பார்.
ஆ. உணா. சாதிய புடிச்சு குரானுக தேறாத ஜென்மங்கள்