வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இல்லீகல் பார்கள் அதிகரிப்பு வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு செய்தி டாஸ்மார்க் கடைகளை மூடின மாதிரியும் ஆச்சு. குடிகாரர்கள் தெருவில் ஒரத்தில் குடிப்பதை தடுத்தது போலவுமாச்சு. அதாவது ஆடு மேச்சது போலவும் ஆச்சு.. அண்ணனுக்கு பெண்ணு பாத்தது போலவுமாச்சு.
திராவிட கட்சி சிறு சிறு தலைவர்களெல்லாம் எத்தனை நாட்கள் தான் கொடிபிடித்து கோஷம் போட்டு ஏமாறுவர் அவர்களும் தொழில் அதிபர்களாக மாற இதுதான் ஈசியான வழி.
Instead of Factories doing other Businesses Bars can be ed which yields very High Revenue.
ஆட்சியே இல்லீகல் ஆட்சிதான் - இதில் பேசி பயன் இல்லை - ஏமறா மன்னன் - ஏமாறுவான் மக்களால்
விடுதிகள், உணவகங்கள் மூலம் மாதம் ஒரு முறை மாமூல் ஒழுங்காக மத்திய, மாநில அலுவலகங்களுக்கு சென்று விடும் வரியை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. குடிப்பவர்களுக்கு தடையில்லா சரக்கு வேண்டும் அவ்வளவு தான்.
அரசு என்றால் ஆளும்கட்சி என்று மரபாகி விட்டது? முதல் போனி திராவிட ஆளும் கட்சிக்கு. செஸ், வாட், gst எல்லாம் அரசுக்கு. கட்சி நிதிக்கு வழி? கடன் பட்டு ஜவுளி கடை, ஓட்டல்கள்… துவங்கினால் அருகில் பல ஆளும்கட்சி நடைபாதை கடைகள். அரசு நிர்வாகம், தனியார் நிறுவனத்தில் ஆளும் கட்சி தலையீடு / வசூல் அதிகம். திமுக இதில் முதல் நிலை? தடுக்க அமைப்பு இல்லை? தமிழகம் போன்ற ஊழல் மாநிலங்களில் 1000 ரூபாய் மேல் பண பரிவர்த்தனை கூடாது. அல்லது புதிய கட்சி தேர்வு தான் மாற்று மருந்து.
,பார் இல்லீகல்-னாலும் , ஓட்டல்-காரங்க கரைக்டா வரி கட்றாங்கன்னு எப்படி சொல்ல முடியும் ? பெரும்பாலும் வசூலித்த GST-யை கால்வாசி கூட கட்றதில்லை - ஓட்டல்கள் , மால்கள் , ஜவுளிக்கடைகள் , கூரியர் , மெடிக்கல் ஷாப் , நகைக்கடைகள் , எல்லாருக்கும் இப்போ GST-வசூல், ஒரு கூடுதல் வருமானமா ஆயிடுச்சு - மால்களும் , எலெக்டிரிகல், எலெக்ரானிக்ஸ், டிவி, கம்ப்யூடர் பிரிட்ஜ், ஏசி, முதல் சின்ன வீட்டு உபயோகப் பொருள்கள் , நகைக்கடைகளும் , மெடிக்கல் ஷாப் , GST-யை வைத்தே கொழிக்கிறார்கள். . .
இப்பொழுது உள்ள நடைமுறையில் ஜி எஸ் டி காட்டாமல் ஏமாற்றினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் .வியாபாரிகள் முறையாக வரி செலுத்துகிறார்கள் .
அப்படி என்றால் வீட்டுக்கு வீடு பார் திறக்கலாம் என்று முட்டு கொடுக்கிறீரா
மொத்தத்தில் மக்கள் பணம், உடல்நலம் ஊ... ஊ தான். இதற்கு திமுக சட்டைப்பையில் இருந்து கலைஞர் பெட்டிக்கு என்று பெயர் வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இதெல்லாம் ஊழல் அரசியல்வாதிகளின், ஊழல் அதிகாரிகளின் துணை இல்லாமலா நடக்கும்?
செபா என்றால் பாட்டிலுக்கு பத்து. பார்களுக்கு ஒரு தொகை என்பதை கறாராக வசூல் செய்து அனுப்பி விடுவார். இப்பொழுது அதிலெல்லாம் அடிப்படை சிக்கல். பிரச்சினை பொதுமக்கள் அளவில் போகிறது.
மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
3 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
5 hour(s) ago | 2
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
6 hour(s) ago | 1