வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கட்சி ஒன்றிணைய வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், கோபி தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் சேர்ந்துள்ளார். தலைப்புக்க்காக ஒரு செய்தி திமுக சொல்லி போட்டதாக கருதலாம் அதிகரிக்கும் அதிருப்தி எம் எல் எ க்கள்
நீங்க உண்மையிலேயே இங்கே உணரல EPS.in சுய மனிதன் ரவுடிசம் மற்றும் அனைவருக்கும் எதிரான தனிப்பட்ட தாக்குதல் உண்மையில் இந்தக் கட்சி ஒரு பொதுக் கட்சியா அல்லது தனிநபர் EPS கட்சியா?
எடப்பாடியின் ஆணவம் அந்தக் கட்சியே அழிவுப் பாதையில் கொண்டு சென்று விட்டது. எப்பொழுதுதான் அவர் மனம் மாறி பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க போகிறாரோ தெரியவில்லை.
பாஜக அமித்ஷாவின் திருவிளையாடல்.
2026 தேர்தல் முடிஞ்சபிறகு அதிமுகவே இருக்காது
மேலும் செய்திகள்
முதல்வரை மிரட்டாமல் மிரட்டும் எஸ்.என்.ஆர்.,
21-Aug-2025