வாசகர்கள் கருத்துகள் ( 32 )
வைகோ ஒரு கேவலமான அரசியல்வாதி என்பது மட்டுமல்ல திமுக பாமக போன்று உடும்பு அரசியலை கொண்டு வந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்... கூட்டணியின் பெயரில் அவர் வாங்கிய பெட்டிகள் வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருக்கிறார் அதனால் தான் மல்லை சத்யாவை துரோகி என்று கூறியுள்ளார் வைகோ வை விட துரோகி யாரும் கிடையாது.
இதில் இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். ஒன்று துரோகி என்று சொன்னால் முதன் முதலில் வை கோபால் சாமியை தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் கருணாநிதிக்கு உற்ற துணையாக, மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து பல நிகழ்ச்சிகள் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்று விட்டு கடைசியில் அவருக்கு துரோகம் செய்துவிட்டு வெளியில் வந்தவர் இந்த வைகோபால்சாமி. அதனால் இவர் மல்லை சத்தியாவை துரோகி என்று சொல்வதற்கு தகுதி இல்லாதவர். இரண்டாவது திமுகவை பிளந்து விட்டு வெளியில் வந்தது மட்டுமல்லாமல் கருணாநிதியை இந்த வை கோபால்சாமி கேவலமாக பேசியது போல் எதிர்க்கட்சிகள் கூட பேசியது இல்லை. அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இப்போது திமுக மல்லை சத்தியா தலைமையில் மதிமுக வை பிளப்பதற்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பொய்யல்ல.
இதுல காமெடி என்னன்னா நம்ம வைகோ ரொம்ப நல்லவர், இவர் செய்த துரோகத்தை எல்லாம் சௌகரியமா மறந்துடுவார் இவர் எண்ணம் எல்லாம் நான் என் குடும்பம் அவ்ளோதான்
அறிவும் திறமையும் இருந்த புலி பூனையான வரலாறு. தமிழகத்தின் தீயசக்தி, ஈழ இன துரோகி, ஊழல் விஞ்ஞானி என ஊர்ஜிதம் செய்தும் ஈனத்தனம் செய்த நீதான் மகா துரோகி. உனக்கு ஓட்டளிக்க சென்ற அன்று எம் வீட்டில் திருட்டு. நம்பிய தமிழகத்தின் முதல் துரோகி, பிரபாகரனை குறித்து பேச என்ன தகுதி உமக்கு. கேவல பதவி, பணத்திற்காக மக்கள் விரோத ஊழல் கும்பலில் இரண்டற கலந்த நீர் பூனைகூட அல்ல. வீர தமிழ் புலித்தலைவனை ஒப்பிட்டு பேச நா கூசவில்லோயோ ??
இருந்த ஒரு விக்கெட்டும் காலியா? இனி அப்பனும், மவனுமே கட்சியை கட்டி ஆளுங்க ஆளில்லாத ஊரில் இரண்டு பேரும் டீ ஆத்துங்க. உங்க லட்சணம் தெரிந்து.தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஸ்டாலின் சைகோவுக்கு கொடுக்கவில்லை.
உடனே கட்சியை கலைத்து விட்டு திருட்டு திமுகவில் ஐக்கியம் ஆகிவிடலாம் , அமைச்சர் பதவியாவது கிடைக்கும்
வெறும் ஐந்துபேர் இருக்கும் கட்சியை எப்படி கலைப்பது
இவர்களும் காலம்காலமாக செய்திகளில் வருகிறார்கள் என்பது வேதனை. துரை பேரன் முதல்வர் ஆகுவான் என்று வைகோ சொல்லுவார்.
இருப்பதே தொகுதிக்கு 10 பேரு...இதில் பிளவா!!!!
சத்யா துரோகி... இவரு ரொம்ப யோக்கியன்...
அணுவைக் கூட பிளந்து விடலாம். அதைவிட சிறிய மதிமுக வை பிளக்க முடியாது.
மதிமுக அணுவளவு சுருங்கிவிட்டது .. அதை எப்படி பிளப்பது ..