வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இதுபோல் பேச எவ்வளவு கூலி வாங்கினானோ தெரியவில்லை இப்படியாவது பிழைப்பு நடத்த வேண்டுமா
ஆறுமுகன் கவனிப்பான் - பொறுங்கள்
இப்படி பேசியவர் ஒரு ரஹ்மானோ..முகம்மதோ இல்லை..முருகபெருமான் பெயர் கொண்ட சண்முகம். அதே மதத்தை சார்ந்த ஒருவரே இப்படி பேசியிரருக்கிறார்.. இதை போல லட்சகணக்கான நபர்கள் பேசிவருகிறார்கள்.எதிர்த்து சண்டை போடுவது மட்டும் முஸ்லிம்களிடம்.தவறு யாரிடம்.குழந்தை பருவம் முதலே பிள்ளைகளிடம் தெய்வ நம்பிக்கை..கடவுள் பக்தி..ததர்மம்..மமதத்தின் பெருமை வரலாற்றை ஊட்டி வளர்கனும்.உங்களுக்கே தெரியாத போது என்னத்த சொல்வீர்கள்.
அவர் அப்படி தான் பேசுவார்.... ஆனால் உங்களுக்கு அவர் பேசுவது தவறு என்று கூற மனமில்லை பார்த்தீர்களா..... அந்தளவுக்கு மதம் எனும் மதம் பிடித்து உள்ளது.
ஏற்கனவே பல முறை என் கருத்தை சொல்லிவிட்டேன்.ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் அவமதிக்கும் நோக்கம் மனதில் சிறிதளவும் இல்லை.எங்களில் பலருக்கும் உங்களின் வழிபாட்டு முறை உங்கள் தெய்வங்களின் எந்த வரலாறுமே தெரியாது. வீட்டி.ல் அதைப்பற்றி பேச எந்த ஒரு காரணமும் இல்லை.எங்கள் மத சம்பந்த எத்தனையோ விசயங்கள் உண்டு.அவற்றில் மட்டுமே கவணம் இருக்கும்.இது மத வெறி அல்ல..
ஒரு வேளை கிரானைட் மலையாக இருக்குமோ.. கந்தர் மலையாக இருந்தால் குடை வரை கோவில் என்று ஹிந்துக்கள் பிரச்சினை செய்வார்கள்.அது மருமகன் தலைவருக்கு தொந்தரவாக இருக்கும் என்ற கோணத்தில் யோசித்து அதையே சிக் கந்தர் மலையாக்கி விட்டால் அமைதி மார்க்கத்திடம் ஒப்பந்தம் போட்டு விட்டு மலையைக் குடையும் வேலையை செய்யலாம்.ஆனால் மிகப்பெரிய சதி உள்ளது..
அவன் பிறப்பு அப்படி.
இதுல இந்த ஆளு பெரு சண்முகம்
We must react for such speeches by politicians
வாயை வாடகைக்கு விடும் இழி பிறவி... வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா.
குலுக்கற உண்டியலுக்கு இதெல்லாம் தேவையா? போடறதை வாங்கி வழிச்சு உண்டியல்ல போடறதா விட்டுட்டு.
அந்த பிக்காலி கம்யூனிஸ்ட் சண்முகத்தின் வாயிலேயே அடித்தால்தான் சரியாக இருக்கும்.