வாசகர்கள் கருத்துகள் ( 26 )
நைனார்,அந்த 4 கோடி ரூபாய் உங்கள் ஓட்டுனரிடம் , கைப்பற்றப்பட்டதே அதைப்பற்றி வாயை திறக்க மாட்டேன் என்கிறீர்களே ? வழக்கம்போல அது என் பணம் அல்ல, ஓட்டுனரின் சிறுசேமிப்பா? இதில் நீங்கள் எல்லாம், ஊழல்வாதிகளை பற்றி வாயை திறக்கலாமா?
எப்படி பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்கி, பாதுகாக்கிறதோ, அதுபோல, திமுக ஊழல்வாதிகளை உருவாக்கி, பாதுகாக்கிறது. பயங்கரவாதிகளின் தலைநகர் பாக்கிஸ்தான். ஊழல்வாதிகள் தலைநகர் திமுகவின் அறிவாலயம்.
அப்போ ஜெயிலுக்கு போனவங்களுக்கு மந்திரிபதவி. மற்றும் ஊழல் செய்தவர்களுக்கு வாஷிங்மிஸ்ஸின் பாவ மன்னிப்பு பாஜக கொடுப்பதையும் கொஞ்சம் சொல்லுங்க.
வாஷிங் மிஷின் பஜகவை மறந்துபேசுகிறார் 4 கோடி ஹவாலா பண கடத்தல் கார நாகு
மோடி, ஸ்டாலின் சந்திப்புக்கு பிறகு அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டு வலு இழந்து விட்டதே? அது என்ன ரகசியம்? யார் ?யாரை? காப்பாற்றுவது?
கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது நிரூபித்துள்ளீர்களா? அல்லது தமிழக அரசு மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? வெறும் வெட்டி குற்றச்சாட்டு மட்டுமே சொல்வதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்!
ஊழல்வாதிகளை பாதுகாப்பது தி.மு.க.,வின் இயல்பு. அது தானே அவர்கள் கொள்ளையடிக்க / கமிஷனடிக்க உதவுகின்றது அவர்களை பாதுகாக்கவில்லையென்றால் அவர்கள் வாழ்க்கையே வீணாகிவிடும் கோடிக்கணக்கான அளவில் சம்பாதிக்க வேறு வழி என்னதான் இருக்கின்றது இதை விட்டால் ?
ஊழல்வாதிகள் ஊழலைப்பற்றி பேசுவது பாஜாவில் சகஜம்
திருட்டு திராவிட குண்டர்கள் தான் அதிகம்..tamilan அதில் ஒரு அடியாள்
எடியூரப்பா, வியாபம் ஊழல் இதில் சம்பந்தபடவர்கள் எல்லாம் புனிதர்கள்
நாலு கோடி ரயில் பணம் ??
அஜித் பவார், ஷிண்டே போன்றவர்கள் பற்றி பேசமாட்டார்கள், ஊழல் அனைவரும் பிஜேபிஇல் தான் இருக்கிறார்கள்
பஜகவுடன் இணைந்தால் அனைவரும் அவர்கள் எவ்வளவு இலட்சம் கோடிகள் ஊழல் செய்திருந்தாலும் வாஷிங் மிஷினில் தூய்மையாக்கப்படுவார்.