வாசகர்கள் கருத்துகள் ( 27 )
பிஜேபி காரனுங்க, மக்கள் அனைவரும் சமம் என்ற வார்த்தைய மட்டும் சொல்லவே மாட்டானுங்க
இவன் வாயில இருந்து, அனைவரும் சமம் என்ற வார்த்தையே வராது,
இறை பணி செய்ய அனுமதிக்கபடாத ஹிந்துக்களுக்கு மத தலைவர்கள் என்ன பேசுவார்கள்
ஹிந்துக்கள் ஒற்றுமை அவசியம், மதமாற்றத்தை எதிர்க்க வேண்டும் எல்லாம் சரிதான். ஏற்றுக் கொள்கிறோம்.அதற்காக பாஜகவை ஆதரிக்க வேண்டும், பாஜக தான் ஹிந்து மத பாதுகாவலர் என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது!
அண்ணாமலை சாருக்கு காவி போட்டு திருவண்ணாமலையில் விட்டுவிட்டு வந்திடுங்கப்பா. தாங்க முடியல.
பல மூர்க்கஸ் இங்கே கூக்குரலிடுவது நாராசம்.
இந்து மதம் என்று சொல்லி மக்களை அணுகலாம். தமிழகத்துல சனாதனம் என்று மக்களிடம் சொல்வதை விட்டு விடனும். ஏனெனில் அது வர்ண தர்மத்தோடே பயணிக்கிறது. 69% இட ஒதுக்கீடு உள்ள தமிழகத்துல இந்து மதத்தை சனாதனம் என்று குறிப்பிடாமல் இருந்தால் இந்துக்களை ஒன்றினைக்கலாம்.
மேலே இருந்த இவர் கிழே வந்த மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம்
முருகன். திமுகவின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூறினீர்கள்
அரசியல் வாதிகள் இந்துமதத்தை குறிவைத்து அழிக்கவேண்டும் என்று பேசுவது சரியா. சொந்த நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக்குடி மக்களாக நடத்தப்படுவது சரியா? உலகெங்கும் மெஜாரிட்டி யாக இருந்து கொண்டு மற்ற வழிபாடுகள் சமயங்களை அழிக்க வேலை செய்யும் ஜிஹாதிகளுக்கும் குருசேட மிஷநரிகளுக்கும் ஒத்து ஊதுவது சரியா? மசூதியில் சர்ச்சில் இந்த கட்சிக்கு வேட்பாளருக்கு ஒட்டுப் போடுங்கள் இவருக்கு போடாதீர்கள் என்று போதனை செய் கிறார்களே . இந்த அரசு மைனாரிட்டிகளுக்கு ஆதரவான அரசு என்ரூ முதல்வரே பேசுறாரே. நாங்கள் போட்ட பிச்சையாலே இந்த அரசு இருக்கிறது என்று ஒரு பாதிரி பேசுவது சரியா. ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாது மற்றவர்களுடைய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது சரியா. இதெல்லாம் சரியல்ல என்று சொல்ல மதச்சார்பின்மை பேசுகிற எவருக்கும் திராணி கிடையாது.
நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக்குடி மக்களாக நடத்தப்படுவது அரசியல் கட்சிகளால் இல்லை ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பு மக்களால்தான்
கனகராஜன் நமது நாட்டில்தான் இருக்கிறீர்களா? உண்மைக்கு புறம்பான தகவல்களை தயவுசெய்து, உங்கள் தலைவர்களை போல பரப்பாதீர்கள். என் மக்களில் எவருமே எங்கும் இரண்டாம்தர குடிமக்கள் போல நடத்தப்படுவதில்லை. தலைவர்கள் சொல்லும் பிரம்மையிலிருந்து விடுதலை பெற்று உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்னும் நிறைய பேசி இப்போது இருக்கும் சண்டை இன்னும் பலமாக ஆகவேண்டும்