வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நாலே முக்கால் லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அதற்கு என்ன செலவழித்தீர்கள் என்று வெள்ளை அறிக்கை தருவீர்களா. ஊர் எங்கும் கருணாநிதி சிலை கார் ரேஸ் அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தால் விளம்பர செலவு கோடிக்கணக்கில் ஆட்சிக்கு வருவதற்காக உரிமைத்துற ஆயிரம் ரூபாய் இலவச பஸ் பயணம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. செலவழித்த பணத்திற்கு அரசு ஒருபோதும் கணக்கு காட்டுவதில்லை. ஜெயரஞ்சன் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியை விட்டு இறங்கும் போது அஞ்சு லட்ச ரூபாய் கடன். திமுக ஆட்சியில் நாலரை வருடங்களில் நாலே முக்கால் லட்சம் கோடி ரூபாய் கடன்.
200 ரூபாய் சாமான் யர்கள்... அடுத்த கட்ட மீடியா வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் நடுநிலை நக்கிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் திரைத்துறை மாடலுக்கு வாலாட்டி விசுவாசம் காட்டும் .....
இந்த ஜெயரஞ்சன்... பத்திரிகையில் பொருளாதாரம் பற்றி எழுத மட்டுமே தகுதியானவர்.
இந்த பொருளாதாரப் புளி DIVERSION OF FUNDS என்றால் என்ன என்று விளக்குவாரா ? ஒரு வேளை இவர் வீடு கட்டுவதற்கு வங்கி கடன் வாங்கி அந்த பணத்தில் மகளின்.திருமணத்தையோ அல்லது மொத்த குடும்ப உறுப்பினர்களையும் உலக சுற்றுப் பயணம் கூட்டிச் சென்றால் அது சரியா.
அந்த ஆளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்த ஆளை முதலில் உள்ளே வைக்கவேண்டும். இந்த அளவுக்குக்கூட அறிவு இல்லாத ஆட்கள் எல்லாம் அரசு திட்ட கமிஷனில் அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு.... பின் ஏன் கடன் சுமை ஏறாது? இந்த ஆட்சி முடிஞ்சவுடனே ஜெயரஞ்சன் போன்ற தார் குறிகளுக்கெல்லாம் ஒரு ஸ்பெசல் தண்டனை கொடுக்கோணும். இனிமே இப்படிப்பட்ட ஒரு ஆள் அரசு பதவியில் வந்து உக்கார கூடாது. மக்கள் வரிப்பணம் வீணாகிறது
ஜெயரஞ்சன் பதிலைப் பார்த்தால் அவர் எப்படி பொருளாதார நிபுணர் ஆனார் என்பது ஆச்சரியமாக உள்ளது..
"இலவசம் தேவையில்லை என மக்கள் சொல்ல மாட்டார்கள்." ஏனென்றால் அவனவன் கோடி கோடியாக கொள்ளையடிக்கிறான் நம்மால் தடுக்க முடியவில்லை இப்படி நிஹாமே கொஞ்சம் வாங்கி கொண்டால் அவன் அடிக்கும் கொள்ளையில் கொஞ்சம் குறையலாமல்லவா என்ற நினைப்போ என்னவோ என்னதான் படித்தவராயிருந்தாலும் சேருமிடம் பொறுத்து இப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது முன்பு இப்படித்தான் அகில உலகப் பொருளாதார புலி ரகுராம் ராஜா பேசினார் பின்னர் அவரே பேச்சை மாற்றிக் கொண்டார் ஜெயரஞ்சன் அவரளவுக்கு புத்திசாலியில்லை அன்றைய நாள் முதல் இன்றுவரை அன்று புலவர்கள் இன்று படித்தவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் ஆள்பவருக்கு "ஜால்ரா" போட்டுத்தான் வாழ வேண்டியிருக்கிறது
இவரெல்லாம் எப்படி டாக்டர் பட்டம் ?. வருவாய் , கடனுக்கான வட்டி மற்றும் முழுமையான தகவல்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் சந்தி சிரிப்பது தெரியும்
அனைத்து கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளும் இன்னும் ஒரு மாதத்தில் தயாராகிவிடும். தவெக, அதிமுக, திமுக ஆகியவை மக்களின் காதுகளில் பூ வைக்க ரூம் போட்டு யோசித்து கொண்டிருப்பார்கள். கடைசிவரை கடனை அடைக்கும் வழிகளை சொல்லவே மாட்டார்களே ! கருணாநிதி ஆரம்பித்து வைத்த இலவச கலாசாரம் இப்போது தறிகெட்டு போய் கொண்டுள்ளது. இலவசம் தேவையில்லை என மக்கள் சொல்ல மாட்டார்கள். திமுக தேர்தலில் கண்டிப்பாக தோற்பார்கள். அப்போது அவர்கள் பேச்சு வேறுமாதிரி இருக்கும். காது புளித்து விட்டது. ஒரு பக்கம் லஞ்சம்.மறுபக்கம் இலவசம். எந்த கட்சிக்கும் ஆட்சியை நேர்மையா நடத்த தெரியலே.
படித்தால் அறிவு வந்து விடும் என்பது தவறு. படிப்பு ஒரு அடிப்படை. ஆனால் அதை தாண்டிய சுய அறிவு அதுதான் திறமை. அது இல்லாவிட்டால் எவ்வளவு படித்தும் ஒரு பக்கத்தை ஜெராக்ஸ் எடுத்ததை போன்றது தான் மனப்பாடம் பண்ணும் படிப்பு. இட ஒதுக்கீடு அறிவாளியை உருவாக்காது
பத்ரி என்ன ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகரா, ஆட்சியில் இருக்கும் நபர்களுக்கு தெரியும்
இதே ஸ்ரீரங்கத்து பத்ரி நேற்று வரை அறிவாலய ஆலோசகர் தானே
இதே பத்ரிதான் ஆ ராஜாவும் கனிமொழியாரும் குற்றமற்ற புனிதர்க்கெல்லாம் புனிதர்கள் என்று 2 ஜி வழக்கில் புத்தகமே எழுதியவர்