வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நீதியரசர் புகழேந்தி அவர்களும் இந்த ஹிந்து மாநாட்டில் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.
பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத போலீசின் திறமை அற்ற தன்மை இதன் மூலம் வெளியாகிறது. அவர்களை வீட்டிற்கு அனுப்ப லாமே.
அது RSS மாநாடு ஆகவே இருக்கட்டும். ஏன் அவர்கள் மாநாடு நடத்த கூடாது என்று சட்டம் இருக்கிறதா.பள்ளி பக்கத்துல டாஸ்மாக் இருக்கு. அதனால படிப்பு பாதிக்காது. இங்கு அருகே பள்ளியும் இல்லை கோவிலும் இல்லை. ஆனா பாதிப்பு ஏற்படும். நேரடியாக சொல்லுங்க இந்து மத கூட்டம் நடத்த கூடாது என்று. எங்களுக்கு பிச்சை போட்ட குரூப் உத்தரவு என்று.
நம்புங்க பிரதர் இது மத சார்பற்ற நாடு , நம்புங்க பாய் இது மதசார்பற்ற நாடு
போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அன்னக் கைகளின் குடும்பம் உருப்படவே உருப்படாது.
திக்கற்ற பொதுக்குழு.... உடன்பிறப்புகள் கூடல்.....மதுரையை காப்பற்ற முருகன் வேண்டும்..... டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபா......அதற்கும் ஒரு தீர்வு காணுங்கள் ஜட்ஜ் ஐயா....நாடு நாசமாக போகுது
டாஸ்மாக் கடைகளை வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் பக்கத்தில் அமைத்தால் பிரச்சினை இல்லையா?
கால்டுவெல் கூட்டம் மற்றும் மதமாற்ற கும்பல் இந்து சமய கோட்பாடுகளை அழித்தோழிக்கும் வேலை செய்வதை அரசும் ஆதரிப்பதை பார்க்க முடிகிறது. திராவிடம் இந்து விரோதம்!
வீடுகள், பள்ளிகளுக்கு இடையூரறு ஏற்படும் என்பது சாரமில்லாத வாதம். தமிழ் கடவுள் முருகனுக்கு மாநாட்டில் அறுபடை வீடுகளின் மினியேச்சர் வடிவங்கள் வைத்தால் யாருக்கும் எந்த வித இடையூறும் ஏற்படப் போவதில்லை. யதேச்சாதிகாரம்.
வடக்கே ராமன், தெற்கே முருகன். சங்கி மங்கிகளின் பக்தியோ பக்தி. இதில் பொம்மைகள் வைத்து நாடகம் வேறு. போடுங்கப்பா பக்தி வேஷம் போடுங்கப்பா. தமிழக ஆன்மிக பூமியில் இந்துத்வ நாடகங்கள் பலிக்காது.
மகேந்திர உன் குலதெய்வ வழிபாடு எப்புடி நடக்குறது