வாசகர்கள் கருத்துகள் ( 34 )
படிக்காதவர்களை மந்திரி ஆக்கி விட்டு குத்துதே குடையுதே என்று சொல்லி என்ன பிரயோஜனம்
கனிமொழிக்கு இந்தி தெரியாது என்று யார் சொன்னது? உங்களுக்கு தெரிந்தால் பேசுங்கள், தெரியாவிட்டால் விடுங்கள், பாவம் உங்களை யாரும் குறை சொல்லமாட்டார்கள், தேவை இருந்தால், கற்று கோள்ளலாம், எனக்கு படித்தது இரண்டு மொழிதான், கற்றுக் கொண்டது இந்தி, மலையாளம் கன்னடம், தெலுகு என்று கைவசம் ஆறு மொழி இருக்கு. இதுக்காக திணிக்க கூடாது, சரியா ?
அவரவர் விருப்பம் போல் கற்று கொள்ளலாம் என்றால் இப்ப இருக்கும் இரு மொழி கொள்கையில் எப்படி சாத்தியம்....தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தான் அந்த வசதி இருக்க வேண்டுமா என்பது தான் கேள்வி?... மத்திய அரசாங்கம் மிக தெளிவாக கூறிவிட்டது மும் மொழி கொள்கையில் ஹிந்தி என்ற மொழி திணிப்பு இல்லை. ..
டெல்லியில் கனிமொழி மற்றும் பல திமுக அமைச்சர்கள் ஹிந்தி சரளமாக பேசுகிறார்கள். அவர்கள் வீட்டு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்கின்றனர். அவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் நாம் ஹிந்தி கற்கக்கூடாது. இது என்ன அக்கிரமம், இது என்ன அநியாயம்?
வாங்கிய காசுக்கு மேல கூவும் .....
இப்போ வனவாட்டில x x மோடிக்கு கடவுச்சீட்டு பறிமுதல் செய்ய படுகிறது இதனால் தெரிவது என்ன
வட இந்தியர்களில் பெரும்பாலோனோர், தொண்ணூறு சதவீதம் பேர் ஒரு மொழிக் கல்வியில் படித்தவர்கள், ஹிந்தி மட்டுமே அறிந்தவர்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது. எனவே வட இந்தியாவில் சென்று வேலை செய்யவோ,பாராளுமன்றத்தில் அரசியல் செய்யவோ ஹிந்தி தேவைப்படுகிறது. மூன்றாவதாக ஹிந்தி கற்பதை யாரும் இங்கு தடை செய்யவில்லை, அவரவர் விருப்பம் போல் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். தமிழக அரசு ஹிந்தித் திணிப்புக்கு தான் எதிரானதே தவிர ஹிந்தி மொழிக்கோ, ஹிந்தி பேசுபவர்களுக்கோ எதிரானது அல்ல. அத்தனை அறிவு சங்கிகளுக்கு ஏது?
உளறுவாய் கோவிந்தசாமி
இங்கே குறுக்கே மறுக்கே ஓடிகொண்டிருக்கும் Vivek என்னும் மெண்டலை தயவுசெய்து அவர்கள் வீட்டார் மனநல மருத்துவமனையில் சேர்த்தால் மிகவும் நன்று... களிமண் மட்டும் தலையில் வைத்துக்கொண்டு தனக்கென்று சொந்த கருத்துக்கள் இல்லாமல் அனைவரது கருத்துக்களின் மேல் தன் வன்மத்தை காட்டிகொண்டிருக்கும் ஒரு மடையன்... ஒருவருக்கு ஒருமுறை கூறலாம்... இருமுறை கூறலாம்... ஆனால் இந்த நபருக்கு நூராயிரம் முறை கூறினாலும் திருந்தாத ஜென்மம்...
உம் கருத்தே எமக்கு பிரதானம்...பல பேர் உம்மை தூற்றின்லும்..200 ரூபாய்க்கு உமக்கு பிரதானம்...
அதை சொல்ல மாட்ரியே முருகு ????
not only kani mozhi, all knows hindi. but they dont want TN people to know and make their life good