வாசகர்கள் கருத்துகள் ( 6 )
THIS IS A STANDARD SUITCASES POLITICS. ITS THERE EVERYWHERE IN THE NATION. GOVT SERVANTS POLITICIANS ACCUSTOMED TO IT. HOW YOU WILL RECTIFY. THINK SERIOUSLY.
மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் மண் அள்ள முடியுமா? ஏதும் அறியாதவர் போல நீதிபதி உடன் அவரும் ஆய்வு செய்கிறார். நீதிமன்றம் இந்த வழக்கு முடிவுக்கு வந்து உத்தரவு பிறப்பிக்கும் போது அள்ளுவதற்கு ஒரு பிடி மண் கூட இருக்காது. எனவே ஒரு பிடி மண் கூட அள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். அள்ள மண் இல்லாத காரணத்தால் யாரும் மண் அள்ள மாட்டார்கள். அரசு நீதிமன்ற உத்தரவை உடன் நிறைவேற்றும்.
இதெல்லாம் விடியல் சகஜம் யுவர் ஆனர்?
அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனை கைதுசெய்து விசாரித்தால் அனைத்தும் தெரிந்துவிடும் ஆனால் கைதுசெய்ய தைரியமிருக்குமா திருட்டு திராவிட மாடல் அரசுக்கு
நிலத்தை சமன் செய்வதற்கு பதிலாக, மண்ணை தோண்டி எடுத்து, பெரிய பள்ளம் பன்னீட்டாங்க. வெட்டிய மண்ணை எங்க போட்டாங்க? அதிகாரிகள் கேள்வி கேட்க மாட்டாங்களா? வனங்களில் resort கட்ட அனுமதி அளித்ததே தவறு
இத்தனை பேர் அங்கே நிக்காதீங்க. கீழே மண்ணை நோண்டி எடுத்துட்டாங்க. பூமி உள்வாங்கிடப் போகுது. ஒரு ஆய்வுக்கு இத்தனை பேரா? மண்ணை தோண்டி எடுக்கவே ரெண்டு பேர்தான் வந்திருப்பாங்க.