வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஜாதிய கொடுமைகள் 1000 வருடத்திற்கு முன்னால் நடந்திருக்கும், அப்போது தெரிந்தது நிலம் வீடு பணம் இன்று அப்படி அல்லவே அல்ல. இன்று எல்லோரும் நன்றாக படித்து மேலே வருகின்றனர் அப்போது ஜாதி பிரச்சினை வருவதேயில்லை வெறும் பணம் ஒன்று தான் பிரச்சினை பணம் / பதவி பெரிய அளவில் இருக்கும் போது நீ அந்த ஜாதியாக இருந்தும்???எவ்வளவு உயர்வில்???எவ்வ்ளவு தாழ்வில் என்று மனதில் உருட்டு உருட்டு என்று உறுத்தும் அவ்வளவே. ஜாதி பிரச்சினையை கொண்டு வருவது வெறும் அரசியல்வியாதிகள் தான் தங்களுக்கு வரும் பதவியை சாதகமாக்கிக்கொள்ள அதை ஊத்தி ஊத்தி ஊதி பெரிதாக்குகின்றார்கள். நான் படிக்கும்போது எல்லா ஜாதியும் தான் என்னுடன் படித்தார்கள் நான் எல்லோருடனும் என்னுடன் எல்லோரும் ஜாதி விவாதமற்று பழகினோம். கோபத்தில் திட்டும் போது ஜாதி பெயரை சொல்லி திட்டினால் அது எப்படி ஜாதி பிரச்சினை ஆகும்???அது கோபத்தில் வரும் சொல். ஜாதி பிரிவினை என்ற சொல்லை சொல்லி பிரிவாக்குவது தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நினைக்கும் போது மட்டும் தான் அதுவும் கேவலமான திருட்டு திராவிட மற்றும் காங்கிரஸ் .......போன்ற கீழ்த்தரமான அரசியல் வியாதிகள் தான் வேறு யாரும் ஜாதி பிரிவினையை இந்து மதத்திற்குள் அவ்வளவாக பார்ப்பதேயில்லை
எல்லா சினிமாலயும் மதுரை ல தானே எல்லா ஜாதி ய பிரிச்சு meinji எடுத்து படம் kaatitu இருக்காங்க... நெருப்பு இல்லமா la புகை வர போகுது..
ஜாதியா? தமிழ்நாட்டிலா? சான்சே இல்லை. அதை எங்க ஈரோடு வெங்காயம் ஒழிச்சி வச்சி ரெம்பகாலம் ஆயிருச்சு.
குடிநீரில் பீ கலந்த கிராமம் எந்த மாவட்டத்தில் இருக்கு ?