வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கனிமவள கொள்ளை என்றாலே அமைச்சர் துரைமுருகன் தான் காரணம் என்று மக்களுக்கு பல ஆண்டுகளாக தெரியும். ஆனால் என்ன செய்ய முடியும்? அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்கு ஆதாரம் இல்லையே? பின் நமது நீதிமன்றம் எப்படி அவரை தண்டிக்க முடியும்?
இதுதான் திராவிட மாடல் மக்களே. புரிந்துகொள்ளுங்கள். திராவிட மாடல் என்றால் கொள்ளையர்கள் என்று அர்த்தம்
அப்படி போடு அருவாளை. துரை அவர்களின் பதில் என்னவோ ???
சில லாரி உரிமையாளர்கள் நல்லவர்கள்
கனிமவள கொள்ளைக்கு.. பிறப்பிலேயே சந்தேகம் இருக்குமோ...
அமலாக்கு துறை, இ.டி பல முறை துரை முருகன், ஏ.வா வேலு, செந்தில் பாலாஜி, பொன்முடி, என பல அரசியல்வாதிகள் மீது பல வழக்குகள் பதிவு செய்தும் நீதிமன்றம் அவர்களை. எப்படி விடுவித்தது? தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
யுவராஜ் வீட்டுக்கு கிரஷர் அனுப்பப் படும். உஷார்.
மலைகளை உடைத்து சமநீதி சமூகநீதி பரப்புராங்க. இதப் போய் குத்தம் சொல்றீங்களே. வெளங்குவீங்களா?
துறைமுருகனின் துணையோடுதான் கனிம வள கொள்ளை மற்ற மாநிலங்களுக்கு செல்வது முதல்வருக்கு தெரியாதா என்ன? உலகுக்கே தெரிந்த விஷயம் முதல்வருக்கு எப்படி தெரியாமல் போகும்? !
நக்கல் நாயகனை தூக்கி உள்ளே போட நேரம் வந்து விட்டது. துணை முதல்வர் போட்டி பேச்சு முடிக்க பட்டது