வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பன்னிர்செல்வம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மக்களுக்கு முக்காலத்திலும் பயன்படமாட்டார் இனியும் முக்குலத்தோர் அவரை ஆதரிக்க மாட்டார்கள்
சாதி ஓட்டா அதல்லாம் இப்ப இல்லை
இனி பல பழைய பெருச்சாளிகள் பொந்துகளுக்கு போகவேண்டியது தான்.
பிறந்த நாள் அதுவுமாய் ஸ்டாலினை இப்படி கலாய்க்க வேண்டாம். அவர் எங்க போவார் ?
பன்னீர்செல்வம் முக்குலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாங்கள் அவருக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. தேனி தொகுதி மக்களாக இருந்தாலும் இதுவரை இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டவர்கள் இவர் திமுகவுக்கு மாறியதற்காக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவே இந்த OPS வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வேட்பாளராக எந்த தொகுதியில் நின்றாலும் தோற்பது உறுதி.
தன் சமுதாய மக்களுக்கு சொந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் தர மறுத்தவர் பன்னீர். இவர் வந்துதான் அந்த சமுதாய வாக்குகள் தி.மு.கவுக்கு வரப்போகிறதா? நோகாமல் நுங்கு தின்பதுதான் எப்போதும் பன்னீரின் கொள்கை.
ஒருவர் போனா ஊரே போகேமா?
அதை அந்த மக்கள் செய்வதை தெரிந்து கொள்ளத்தான் போகின்றீர்கள்.
ஒத்த ஆளு சொத்தையா போனா ஒட்டுமொத்த கூட்டமும் போகுமா?