வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஸ்டாலின் அண்ணே ! என்னய மன்னிச்சிருங்கண்ணே! சும்மா வெறும் அறிக்கைதாண்ணே! இத மனசுல வச்சுக்கிட்டு நீங்க பாட்டுக்கு பெட்டிய குறைச்சிராதீங்கண்ணே!
ஜாக்கிரதையா பேசுங்க. அப்புறம் இருக்கும் உண்டியலயும் பிடுங்கிக்கிட்டு அனுப்பிட போறாங்க.
செய்யச் சொல்லும் முதல்வரும் தமிழக அரசும் எப்படி கண்டிக்க முடியும்.. போராட்டம் செய்வது காவல் துறைக்கு எதிராகவா இல்லை அரசுக்கு எதிராகவா.. அப்பாடா இது உலக நடிப்புடா சாமி..
இப்போ கூட கண்டனக் குரல் எழுப்புவோம் என்றே கூறுகிறார்..ஒரு போராடும் கட்சி தொடை நடுங்கி கட்சியான கதைதான் தமிழக கம்மிகள் கதை..
சும்மாச்சுக்கும் நடிக்காதே...நாடகம் ஊருக்கே தெரியும்.
ஈயம் பூசினது மாதிரி இருக்கனும் இல்லைனா சோறு கிடைக்காது
தேமுதிக உள்ளே வந்ததால் நம்ம கோட்டாவுல கை வெச்சிராதிங்க..... எச்சரிக்கை அலாராம்....!!!
போராட்டத்திற்கு முதல் நாள் உபவாசம் இருக்கவும். மலஜலம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் வராது.
என்ன, உண்டியல் நிரம்பவில்லையா, இன்னும்?
மேலும் செய்திகள்
அரசே மக்களை இலவசங்களுக்கு கையேந்த வைக்கிறதே!
25-Jan-2026