வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கடந்த ஆண்டு நுகர்வோர் மற்றும் அல்ல மின் ஊழியர்கள் துன்புறுத்தி ஆதார் இணைக்கபட்டது. இதை தினந்தோறும் நேரடியாக கவனம் செலுத்திய அமைச்சர்
திமுக இருக்கும் வரை ஊழல்கள் தொடரும் என்பதை அறியாத அப்பாவி போல
கோவை musலீம் ஏரியாவில் அவர்கள், மீட்டர் பாக்ஸே இல்லாமல் கம்பத்திலிருந்தே மின்சாரம் எடுக்கிறார்கள் . கேட்க ஆளில்லை!
கோவைல மட்டும் அல்ல எல்லா முஸ்லிம்ஸ் பகுதிகளிலும் இது போன்ற சட்டவிரோதம் நடைபெறுகிறது. ராயபேட்டை மற்றும் ராயபுரம் போய் பார்த்தால் இதை விட ஒருபடி மேலே சட்டவிரோதம் நடைபெறுகிறது
Why coimbatore entire TN SEVERAL CONSUMERS draw power from overhead lines. All distribution transformers HT metering to be taken which will expose unmetered electricity consumption. The reading to monitored by respective SErespective SE
இது சரியாக புரியவில்லை. ஒரு உரிமையாளர் 5 வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறார் அப்போ அந்த 5 வீட்டுக்கும் அவருடைய பெயரிலேயே தானே மின் இணைப்பு இருக்கும்.
அதற்கும் பதிவு உள்ளதே வாடகை வீடு பதிவு.
சாராய அமைச்சரை மின் அமைச்சர் ஆக்கினால் இப்படிதான்.. திருட்டு திராவிட மாடல்
உயர் மின் அழத்தம் கொடுக்கக்கூடிய மின் இனைப்புகளில் (150Hp) வரை என அனுமதித்து இரண்டு அல்லது முன்று மின் இனைப்புகள் வழங்கியதை வரையறுத்தால் வாரியத்திற்கு கனிசமான வருமானம் வரும்
தத்திகளுக்கு இதையெல்லாம் கண்டுபிடிக்கத் தெரியுமா?
Recover All Freebies/Concessions 90% UnDue Vote Briberies from Concerned Ruling Parties& Leaders-Cadres. No Mercy