வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திமுக மாநாடு அந்தத் தொகுதிக்கு மட்டுமே ஆன பிரச்சார மாநாடு விஜய் கட்சி மாநாடு டன் இதனை ஓப்பிடக்கூடாது
திமுக நடத்தியது அந்தத் தொகுதிக்கு மட்டுமே ஆன பிரச்சார மாநாடு மாநிலமாநாடூ அல்ல அந்த மாநாட்டை மும் விஜய் மாநாட்டையும் ஒப்பிடக்கூடாது விஜய் பிஜேபி பி டீம் என்பது அனைவரும் அறிவர்
போலீசால் ஏன் இதை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை திமுகவிற்கே வெறும் 40,000 பேர் ஹான் வந்தார்கள் ந்த இடத்தில் நடந்த மாநாட்டிற்கு. தவெக மாநாட்டிற்கு வெறும் 20,000 வந்த அதிகம் என்று ஊக்கம் செய்து திமுக அடிமை போலீஸ் வேலை செய்த்தது, இந்த மாதிரி 3 லட்சம் மக்கள் வருவார்கள் என்று அறிந்திருந்தால் இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்காது திமுக அடிமை போலீஸ் துறை
கிரிக்கெட் போட்டிகள் மாதிரி மாநாடுகளை துபாய், அமெரிக்கான்னு போய் அங்கே நடத்த வேண்டியதுதான். இங்கே இருக்குற மக்கள் தொகைக்கு இடறி விழுந்தால் அடுத்தவன் மேலேதான் விழணும்.
நம் தமிழ்நாட்டவர்கள் இலவசமாக பணம் கொடுத்தால் ஓரூ கோடி மக்கள் கூட கூட்டத்திற்கு வருவரர்கள் உடனே அடுத்த ஓசிக்கு சென்று விடுவார். இவர்களை நம்பி அரசியல் செய்வது முட்டாள்தனம்
அனுமதி தரவில்லை என்றால் திமுக அரசு விஜய்யை கண்டு பயம் கொள்கிறது என ஒரு கூட்டம் கூறும் மாநாடு நடந்தும் எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்