வாசகர்கள் கருத்துகள் ( 31 )
Sorry, you are the one who seem to be oblivious of history and bought into the modified history pushed by your kazhaga masters.
தமிழர்களுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்தவர் தந்தை பெரியார் .... இந்த சிலையை வைக்கும்போது சும்மா கம்முன்னு இருந்துட்டு ...இப்போ சவுண்ட் விடுறது நியாயமா ?
சிந்திக்க. எப்படி மகள் போன்றவர் என்று கூறி தாரமாக்குவதைப் போல.. ஒரு சிறு உதாரணம் அவரின் சிந்தனைகளுக்கு..
கடவுள் இருந்தா ஏன் இத்தனை நாள் விட்டு வெச்சிருந்தாரு சிலையை? கடவுளே பொறுத்துக்கிட்டு போறாருன்னா இவிங்களுக்கு எங்கே இடிக்கிது? ரெண்டு சைடும் யாவாரம் தான்.
இந்த மாதிரி கேவலமான சிலையில் வெறுப்பு வசனம் எழுதி நிலுவிய வீரமணி, தீமுக தலைமை தமிழகத்தைவிட்டு விரட்டியடிக்கபட வேண்டும்.
ஏன் இவ்வளவு வருடங்கள் வாசகங்களை அகற்ற வில்லை என்பது மிக்க வருத்தங்கள் அளிக்கிறது. மிகவும் மோசமான அரசியல் நடந்து இருக்கிறது. மக்கள் பெருவாரியாக தன் நிலைகளை தெரியாத அப்பாவிகள் என நினைக்க தோன்றுகிறது.
கடவுள் இல்லைன்னு சொல்கிறவனையும் தன்னுடைய காலடியின் இருத்திக் கொண்டான் ஒருவன். அவன்தான் இறைவன். இறைவனை தரிசிக்கவரும் பக்தர் கூட்டம் அந்த சிலையின் கீழ் எழுதியிருப்பதை பார்த்து படித்து திரும்பிப் போனதாக வரலாறு உண்டா. இன்னும் நிறைய பேர்கள்தானே கோவிலுக்கு வருகிறார்கள். அங்கே கேவலப்பட்டு நிற்பது கடவுள் நம்பிக்கை இல்லை. அது எது என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
ஈ.வே.ராமசாமி சிலையை அகற்ற பாஜக போராட தேவையில்லை வருங்காலத்தில் தமிழக மக்களே வெகுண்டெழுந்து ராமசாமி சிலைகளை சுக்கு நூறாக உடைத்து போடுவார்கள் போனஸாக திருவாளர் கட்டுமரத்தின் சிலைகளுக்கும் அதே கதிதான் நேரப் போகிறது.
அந்த ஈன பிறவியின் சிலைகளை நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் அகற்றக்கூடாது. தினம்தினம் கழிவுநீர் அபிசேகம் செய்து விளக்குமாரினால் வருடிக்கொடுத்து பூசைகள் செய்யவேண்டும். பிற்கால சந்ததியினருக்கு இப்படி அயோக்கிய சிகாமணி உலவிவந்தான் என்ற சரித்திரம் தெரியவேண்டும்.
நன்றே செய் அதை இன்றே செய்.
அண்ணாமலை ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஈவேரா சிலைகளும் , ஆஞ்சநேயர் சிலைகளாக மாற்றப்படும் , அனைத்து கருணாநிதி சிலைகளும் காளியம்மன் சிலைகளாக மாற்றப்படும் , . . . அவர் ராமரை பழித்தார் . . . இவர் பெண் குலத்தையே பழித்தார் . .
Periyar fought for the suppressed communities for temple entry and made sure that those people are allowed inside the temples. Now, people like kanal kannan, doesnt know the history what periyar has done for him, he is talking. Let Perumal give him good sense.
வடிகட்டிய பொய்.
What you have stated is controversial. If you are faith on concepts ? E.V.R, you wont tell, Perumal give him good sense. If you are faith ? on God, you wont give respect to above said persons words.