வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்னது பிரதமர் தொடங்கி வைத்ததா?அதற்கு முன்னாடி பாலம் இல்லையா? கடினமான புயல் மழையெல்லாம் தாங்கியுள்ளது. ரூ500 கோடி சுவாஹா
The same issue INS, Rajali Naval Airbase was there for the over head electrification from Thakkolam to Arakkonam and after realignment, it was settled after taking so many years. Acquisition of native land in coastal area or in the island is not simple.
தேவையே இல்லை. பாதுகாப்பு காரணம் கருதி கடல் பகுதியில் மின்மயம் ஆக்கத் தேவையில்லை. இப்படியே இருந்து விட்டு போகட்டும்.
சிறந்து முடிவெடுக்க வேண்டும்
ஆறு கிமீ ரயில் பாதை சுற்றி செல்வதால் கேடு ஒன்றும் இல்லை..தக்கோலம் அரக்கோணம் பாதையும் ஐஎன்எஸ் ராஜாளி காரணமாக சுற்றுப் பாதையில் தான் அமைக்கப்பட்டது.
ஐயாவிற்குப் புரியவில்லை போல் உள்ளது ஆறு கி மீ க்கு நிலம் கையகப்படுத்தித் தரவேண்டியுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளதைப் புரிந்து கொள முடியவில்லை