வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்தப் பாலமாவது நன்றாக நீண்ட காலம் செயல்பட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்!
சிலருக்கு பணவெறி. சிலருக்கு பெண் வெறி. சிலருக்கு எல்லாத்தையும் தானே திறப்புவிழா செய்யணும்னு கொலவெறி.
எதுக்கு இங்கே வந்து அபாவி மக்களை பாதுகாப்புன்னு அடிச்சு முடக்கிக் கிட்டு. அதுவும் ராமநாதபுரத்திலிருந்தே அஞ்சடுக்கு, ஏழடுக்குன்னுட்டு. பேசாம காணொளி மூலம் இயக்கி வெய்யுங்க. மக்களை நிம்மதியா இருக்க விடுங்க.
இது ஒன்னும் அப்படிப்பட்ட பெரிய சாதனைல்லாம் இல்லை... சைனாக்காரண் பிரம்மாண்டமான ஹாங்காங் மக்காவ் ஷென்ஜென் பாலத்தை சத்தமில்லாமல் திறந்து விடறான்... வெறும் ஒத்த ரயில் பாதைக்கு திறப்பு விழாவிற்கு விஷ்வ குரு வந்தா அவன மாதிரி குட்டி நாடுகள் சிரிக்க மாட்டாங்களா..??? மேலும் தமிழ் நாட்டில் பாம்பன் சாலை பாலம் வந்ததில் இருந்து இந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் லோக்கல்ஸ் அதைத்தான் யூஸ் பண்றாங்க... அதனால் இங்கு பெருசா வாக்கு அறுவடைக்கு கூட வாய்ப்பில்லை...வடக்கன்ஸ் கூட வித்தவுட் டிக்கெட் பார்ட்டிங்க தான் அதிகம் யூஸ் பண்ணுவாங்க... ஹேய் தீஸ் காங் டீம்கா நாட் குட் யார் அப்பிடின்னு சொல்லிட்டு ஓட்டு போட வராத பகோடாஸ் எல்லாம் சாலை வழியாக போறவங்க தான்... முடிஞ்சா அஞ்சு வருஷம் முன்னாடி கல்லு நட்டுட்டு போன எய்ம்ஸ் சீக்கிரம் கட்டி முடிச்சு திறப்பு விழாவிற்கு வரட்டும்... தமிழ் நாட்டுக்கு எதாவது செஞ்சதா சொல்லிக்கலாம்... செய்வீர்களா...??
பாவம் படிக்காத பட்டிக்காட்டான் பாமரனின் கருத்து.....
இந்தப் பாலத்துக்கு டாக்டர் அப்துல் கலாம் பெயர் வைக்க வேண்டும் நம் நாட்டுக்கு புகழ் கிடைக்கும்
பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் அவர்கள் வருவார்கள் இந்த பாம்பன் பாலத்துக்கு அப்துல் கலாம் என்று பெயர் சூட்ட வேண்டும் என் இதற்கு இந்த பெயர் சூட்டும் போது நாட்டுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கும்
திமுகவினர் கடலில் கஷ்டப்பட்டு பாலம் கட்டினால் மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதா, வெக்கங்கெட்ட திமுக உ பி யின் மைண்டு வாய்ஸ்.