வாசகர்கள் கருத்துகள் ( 6 )
I am also a sufferer by wrong valuation by Thiruninravur Town Panchayat, comes under Greater Chennai near Avadi and paying 3 times of house tax.
I have also suffering by wrong valuation of property tax by Ambattur Municipality. Is it possible to seek court intervention by public interest petion on commissionar?.
நகராட்சி நிர்வாகத்துறை எல்லா நகர மற்றும் மாநகர ஒவ்வொரு இடத்தின் சொத்துவரி மற்றும் குடிநீர், கழிவுநீர் வரிகளை ஆண்டுதோறும் தணிக்கை செய்து அந்தந்த வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நகலை கொடுக்கவேண்டும் . ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதை சரி செய்ய ஒரு தனியார் குழு ஒன்று அமைக்கவேண்டும்.
சொத்து வரி புதியதாக பதிவு செய்யும் போது அப்பார்ட்மெண்ட் கள் சதுர அடிகள் மாறாது, மற்றும் சிஎம்டியே அப்புருவல் உள்ளது, கம்பிளிஷன் சர்டிபிகேட் அரசு கொடுக்கிறது, நிறைய வீடுகள் உள்ளே அப்பார்ட்மெண்ட்களில் குழப்பங்கள் உள்ளன
தவறான சொத்து வரியை சி ம் செல்லுக்கு அனுப்பினால் அவர் அன்பரசுக்கு அனுப்புவார் அன்பரசு அதிகரிகளுக்கு அனுப்புவார் அதிகாரிகள் விசாரிக்காமல் எல்லாம் சரியாக உள்ளது என்று சி ம் செல்லுக்கு எழுதுவார். ஒரே அளவு உள்ள பிளாட்டிற்கு ஒவ்வொரு தளத்திற்கும் பல்வேறு வரி விதித்துள்ளார்கள். மக்கு சி ம் இ ருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்
நானும் பலமுறை முறையிட்டும் தீர்வு இல்லை ...என்னுடைய வீட்டின் பரப்பளவும் அதிகப்படுத்தி வசூல் செய்தனர்... அனைத்தும் டாக்குமெண்ட்களை அளித்தும் பலனில்லை.. வேறு வழியின்றி தண்டம் அழுதுவிட்டு வந்தேன்.. விடியா த்ராவிஷ மாடல் அரசு இப்படித்தான் இருக்கும்.