வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வடக்கு நண்பர்கள் தொழில் நுட்பத்தில் முன்னேறி கொண்டு இருக்க உ பி பீஸ் 200 ரூவாய்க்கு அலைவது மிகவும் பாவமாக உள்ளது நயனிடம் சொல்லி சின்னவரிடம் தெரிவித்தால் 200 கொஞ்சம் அதிகமாக வாய்ப்புள்ளது
எதுக்கு வங்கி கணக்குகளை விலை குடுத்து வாங்கிட்டு? பேசாம ரெண்டு வங்கிகளையே வாங்கிப் போட்டு தொழில் பண்ணுங்க. ஒரு ஐ.பி.ஓ போட்டு துட்டு வந்த பின் நஷ்டம்னு இழுத்து மூடிட்டா வாராக்கடன் வங்கிக் குள்ளே போயிரும். இது லீகல்.
நல்ல ஐடியாவை சொல்லிக்கொடுத்து உசுப்பேத்தி வுட்டுட்ட..
ஏ டிஜிட்டல் எகானமி ஹை... 100 கோடி ஜன் தன் அக்கவுண்ட் இருக்கு ஹை.. வடக்ஸ் இங்கே வந்து ஃப்ராடு பண்றதுக்கு வந்தே பாரத் ரயில் இருக்கு ஹை. பொருளாதாரம் சூப்பர் வளர்ச்சி ஹை. அண்ணாமலைக்கு தெரியுமா ஹை?
ஏ இங்கே டாஸ்மாக் இருக்கு பாட்டிலுக்கு பத்து வாங்கினா அஞ்சாயிரம் கோடி அக்கவுண்ட் இல்லாமே மணல் விற்கலான் மாசம் 100 கோடி கிடைக்குன் இங்கே வந்து அரசு சொத்தை கொள்ளை அடிச்சா ராஜா மரியாதை கிடைக்குன் பொருளாதாரம் சூப்பர் வளர்ச்சி ஆனா கடனும் சூப்பர் வளர்ச்சி தமிழா தமிழா உனக்கு தெரியுமா