வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இங்கேயே சோம்பேறியாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கே தபால் ஒட்டு இருக்கும்போது... வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தினால் என்ன ? அருகில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு சென்று ஓட்டளிக்கும் வசதியையும் ஏற்படுத்தலாமே
இந்தியா டிஜிட்டல் இந்தியாவா மாறிவிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் ஓட்டு போட ஏற்பாடு செய்தால் வெளிநாட்டினர் மட்டுமல்ல இந்தியாவிலும் ஓட்டு சதவீதம் அதிகம் ஆகும்
வெளிநாடுகளுக்கு கல்வி கற்கவோ வேலைக்கோ சென்றவர்கள் பயண செலவுகள், விசா கட்டுப்பாடுகள் அலுவலகத்தில் விடுப்பு என்று பல பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அத்துணை பெரும் தேர்தலுக்காக இந்தியா பயணப்பட விமானங்களில் கூட இடன் கிடைக்காது. இதை தீர்க்க ஒரே வழி, தபால் ஓட்டு போல, அவர்கள் அருகில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு சென்று அடையாள அட்டையை காண்பித்து, தங்கள் தொகுத்துக் உண்டான வாக்கை தேர்தல் ஆணையத்தின் நேரடி தளத்தில் வாக்களிக்கலாம். இந்தியாவில், வாகு எண்ணும் அன்று அந்த முன் ஒட்டுக்களையும் தொகுதி வாரியாக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைய கணினி முன்னேற்ற காலத்தில் இவைகள் சாத்தியமே. ஃப்ரெஞ்ச் தலைவர் தேர்தலுக்கு இங்கு பாண்டியில் பல காலமாக வாக்களிப்பார்கள். அது போலதான் இதுவும். இதற்கு தேவை திறந்த மனதும் அரசியல் ஆதாயம் தேடாத புத்தியும்.