வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினால் அனுப்பப்பட்டவர் தான் திருமா. இப்படி பேசினால் பிரச்சனைகளை திசை திருப்பி விடலாம் என்று நினைக்கின்றார். அது அவருக்கே பிரச்னை ஆகி விடுகிறது.
அண்ணன், வாய், வார்த்தைகள், வரவர..நாறுது.. அண்ணா தமிழ் தாத்தா... யார் என்று கொஞ்சம் விளக்கமா..சொல்லுங்க திரு திரு திரு திருமா....?
உ. வே. சு. பாரதியார், கல்கி, இன்னும் பலப்பலர் உள்ளனர், இவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தமிழ்த்தலைவர்கள் என்று கொக்கரிக்கும் பலர் எந்த மாநிலத்தைக்ச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வு செய்யுங்கள் புரியும். சாதி மத பேதங்களை உருவாக்குபவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் வாக்காளர்களே.
திமுக வின் இருபது சதவிகித ஓட்டுக்கு காரணம் தான் என்று இருமாந்திருக்கும் திருமா அன்று நூறு சதவிகிதம் காரணமாக இருந்த எம்.ஜி.ஆரை விமரிசிப்பதா? அவர் அரசியலில் இருந்த வரை மு.க.வினாலும் திமு.க.வினாலும் தலை எடுக்க முடியவில்லை! பிறகு கடசியை ஜெயலலிதா தாங்கி நின்றார் அந்த மாலைக்கு முன் திருமா நீ ஒரு சிறு கூழாங்கல் கூட இல்லை! இனி உன் அரசியல் ஃபணால் தான்.
திருமாவளவன் அவர்கள் உண்மையை தான் பேசினார் ஏன் கோபம்... MGR இன் ஒரே கொள்கை DMK எதிர்ப்பு மட்டுமே....
அடுத்தவன் மனைவியை அபகரித்தவர், தகாத உறவுமுறையில் கட்சியை அபகரித்தவர் எல்லாம் அதை காப்பற்ற முடியாமல் ஒருவர் இருக்க திருமாவளவன் எந்த விதத்தில் மோசம்?
இப்போ அந்த கட்சிக்குத்தானே விசுவாசமாக உழைத்து கொண்டு இருக்கின்றார். இதற்க்கு அவர்தான் வெட்கபடவேண்டும்.
ராகுல் மற்றும் திருமாவளவன் போன்றோர் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம், ஏதோ பேசவேண்டும் அறிக்கை விடவேண்டும் என்பதற்காக செய்பவர்கள், மற்றபடி ஒன்றுமறியாதவர்கள், பாவம்
நாலு சீட்டுக்கு பிச்சை எடுக்கிறவர் எல்லாம் புரட்சிதலைவரை பற்றி விமர்சனம் செய்யும் அளவு வந்திருக்காங்க...அவ்ளோதான் இனி மரியாதை...
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கு அதையெல்லாம் பேசமாட்டார். இவரின் மேல் நம்பிக்கை வைத்திருந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இவரின் அரசியல் வாழ்கை கழுதை தேய்ந்து கட்டெறும் ஆனா கதையா ஆக போகுது.
கதாநாயகன்_கதாநாயகிக்குதானே மக்கள் திரண்டு வருகின்றனர். அதனால்தானே அரசியலுக்கு நுழைவதற்கு முன் ஆட்கள் நடிகர்களாக மாறுகின்றனர். நடிக்கும் மக்களை வைத்துதானே சில கட்சிகள் ஆட்சி செய்கின்றன. நம்பும் மக்களை சினிமா நடிகர்கள் உயர்த்தவும் செய்கிறார்கள், ஏமாறிய மக்களை தாழ்த்தவும் செய்கிறார்கள். ஏனென்றால் மக்களுக்கு வீட்டு நபர்களை ஹீரோக்களாக பார்ப்பதை விட ஹீரோக்களைத்தான் வீட்டு நபர்களாக பார்க்கின்றனர்.
இந்திரா, வாஜ்பாய்டன் சேர்ந்த போது நினைவுக்கு வரவில்லை. அட திருமா ஜெயா வுடன் கூட்டணி வைத்த போது காணோம். என்ன ரீல்?