வாசகர்கள் கருத்துகள் ( 20 )
Vijay sir, No Karur forever, please....
அவர் பிரதமராக இருக்கார் இவர் முதல்வர் வேட்பாளர் இவர் துணை முதல்வர், அவர் அந்த மாநிலத்தில்துணை முதல்வர் என்ற ஏக்கத்தில் தவெக, தமிழக வயித்தெரிச்சல் கட்சி என்று மாறாமல் இருந்தால் சரி என்று தொண்டர்கள் கூறுகின்றனர்
முதலில் வீட்டை விட்டு வெளியே வரட்டும்! அப்புறம் கோட்டையில் நுழைவதைப் பற்றி பேசலாம்!
அத்தைக்கு மீசை முளைத்து, இவர் ஆட்சிக்கு வந்தால் தெருவுக்கு மூன்று சர்சுகள் முளைக்கும். (திமுக ஆட்சியில் தெருவுக்கு ஒன்று, அதிமுக ஆட்சியாளர்கள் மிக்சர் சாப்பிடுவார்கள்)
சட்டப்படி அனுமதி கேட்டும் இன்று வரை அனுமதி கிடைக்கவில்லை அனுமதி கிடைத்தவுடன் கரூர்செல்வது உறுதி திமுக அரசு அனுமதி கொடுக்க தயங்குவதேன்
கரூர் வெளி நாட்டில் இல்லையே? அஜித் குமார் மரணத்துக்கு சிவகங்கைக்கு போன போது விஜய் அனுமதி எதுவும் கேட்கவில்லையே?
வைத்த கலக்குது திமுக முட்டுகளுக்கு. கரூரில் விஜய்க்கு வெற்றி நிச்சயம்..
என்டா அணில் குஞ்சுகளா இன்னும் உங்க பனையூர் பண்ணையார் ஜோசப் விஜய் பாதிக்கப்பட்ட கரூர் மக்களை நேரில் சென்று பார்க்க மாட்டாரா? அப்ப திமுக காரனுக சொல்வது சரிதான்
திரு ரஞ்சனின் பதிவை படியுங்கள் நண்பரே.
இறந்தவர் வீட்டில் துக்கம் விசாரிக்க போலீஸ் அனுமதி தேவை இல்லை. பொதுக்கூட்டம், ஊர்வலம், தெருமுனை பிரச்சாரம் நடத்தத்தான் அனுமதி தேவை
இறந்தவர் சாவிற்கு விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
Will people vote for person ran away during difficult time ?
correct
மக்கள் ஓட்டுப்போட்டாலும், 41 பேரின் ஆவி விடாது வெல்லுவதுக்கு.