வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தமாதிரி மோசமாக பேசும் பாதிரியாரை முதலில் சி.எஸ்.ஐ சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும் .
ஒரு பிரார்த்தனை பண்ணி வாடிகன் கோமகனாரை சக்கர நாற்காலியில் இருந்து விடுவியுங்க .....
திருட்டு திமுகவில் இருக்கும் சொன்னது மாதிரிதான்
காவல்துறை நல்ல ஒரு மகாக் கேவலமான காரணம் சொல்லுதே... வீடியோ அழிக்கப்பட்து என்றால் அதை திரும்ப எடுக்க முடியாதா என்ன.. நல்ல சப்பபைக்கட்டு கட்டும் காவல்துறை.. பேச சொன்னதே தி.மு.க.. தான்..காவல்துறை தி.மு.க கட்டுப்பாட்டிலே இருக்கு.. அப்புறம் எப்படி நடவடிக்கை நடக்கும்.. இப்பமட்டுமல்ல எப்போதுமே இந்துக்கலை கேவலப்படுத்தும் கட்சிதானே.. தி.மு.க.. இது ஒன்றும் புதிது இல்லையே.. கம்யூனிஸ்டு அமைச்சர் தி.மு.க துனையோடு வந்த அமைச்சர் பார்லிமென்டிலே பேசுறாரு.. செங்கோல் கேவலமானது ..அரசர் வச்சிருந்தது.. அரசரெல்லாம் அந்தப்புறத்துலே பல பெண்டளோட இருந்தவரு.. அதனாலே அந்த அரசர் வச்சிருந்த செங்கோல் பார்லிமென்ட் லே இருக்கக் கூடாதாம்.. அப்படின்னா ஸ்டாலின் மற்றும் அவங்க குடும்ப சகாக்கல் அப்படி பார்லிமென்ட்லே உக்காரமுடியும்...
தமிழக காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல் துறையாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. இப்படி சொல்வதை காவல்துறை ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆளும் கட்சியின் குரலாக பேசும் பாதிரியாருக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். உருதுத் திணிப்பும் இந்துமத வெறுப்பும் தான் ஆளும் கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் . விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்.
சாம் பிட்ரோடா தென்னிந்தியர்களைப் பற்றிக் கூறியது ஞாபகம் வருகிறது.
அவர்தான் அது ஒன்றிய ஆளுங் கட்சி தென் இந்திய வாக்காளர்களளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் என்று கூறி இருந்தார் ஓ அதை நீங்கள் படிக்க வில்லை போலும்
பிறவி யாரால் என்று தெரியாமல் இருப்பவன் எல்லாம் அப்படிதான் பேசுகிறான். பாவம் மன்னித்து இடுங்கள் எல்லாம் அல்ல இயேசு அவனை தண்டிப்பார்.
மேல் இடத்து உத்தரவு படி தான் காவல் துறை நடப்பார்கள்.
மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
1 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
3 hour(s) ago
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
4 hour(s) ago
அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்
22 hour(s) ago | 5