வாசகர்கள் கருத்துகள் ( 5 )
செந்தில் பாலாஜி கூட உள்ளே இருந்தபடியே பார் வசூல் நடத்துவதாக கேள்வி. இல்லாட்டி வரப் போகும் ????சிறுவர் அணி மாநாட்டுக்கு இவ்வளவு செலவு செய்ய முடியாதே.
எல்லோருக்கும் விடியல் தந்த நவீன வள்ளல் வாழ்க
தமிழக சிறைச்சாலைகளில் இவ்விதம் நடக்கிறது என்றால் கட்டாயம் மேலிடத்து "ஆசிர்வாதம்" இருக்கும் என்பதை ஊகிக்கலாம்.
குற்றம் செய்தவர்களை சீராக்க சிறைக்கு அனுப்புவார்கள். ஆனால் அங்கு சென்றபிறகுதான், அவர்கள் மேலும் எப்படி எல்லாம் குற்றங்களை அதிகம் செய்யலாம் என்று 'நன்காக கற்று அறிகிறார்கள்' அங்குள்ள 'மூத்த சிறை கைதிகளிடம் மற்றும் சிறை ஊழியர்களிடம்'. இதுதான் இன்றைய நிலைமை நம் நாட்டில். வெட்கம். வேதனை.
சிறையில் இருக்கவேண்டியவர்கள் அமைச்சர்களாக வெளியே கல்லாக்கட்டி சுற்றும்போது இதற்கு பஞ்சம் ஏன்? மேலும் குற்றவாளிக்கு சிறையில் இருந்தாலும் அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்க்கும் மாடல் அரசு இருக்கும்போது குற்றங்கள் தமிழகத்தில் தலைவிரித்தாடுவதில் வியப்பு என்ன? ஒரு அரசே மக்கள் பணத்தை சுரண்டும்பொது பாவம் மக்கள்.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2