வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தோபார்ரா... பலகாலமாக மாநிலத்தின் சொந்த செலவில் இஸ்கோல் கட்டி நடத்தி வர்றதுக்கு திடீர்னு என் பேர் போடு அப்போதான் துக்கினியூண்டு பணம் தருவாங்கலாம்...அத ஒத்துக்கலன்னா நஷ்டமாம்ல,... இத்தினி நாள் நூலகம் இங்கே இல்லையா என்ன... நாட்டிலேயே அதிக நூலகங்கள் இருப்பது தமிழ் நாட்டில் தான்... எல்லாம் மாநில அரசு நிதியில் வந்தது... இந்த சில்லறைக்கு அவனுவளுக்கு லிக்கிங் பண்றது இங்கே பகோடாஸ் வாந்தியெடுக்கறதுக்கு சமம்...
ஹிந்தியை திணிப்பதில் காங்கிரஸ் கட்சியை விட பிஜேபி வேகமாக உள்ளது.
ஏதோ படிச்சவனுக்கெல்லாம் ரெண்டு கோடி வேலை குடுத்து முடிச்சிட்டாப்ப்ல. பரோட்டா படி, டீ க்கடை வெக்க நூலகம் தேவையில்லை.
இனிமேலும் இந்தி மொழி வேண்டாமென்றால் சரியல்ல. அது இருந்து விட்டு போகட்டுமே ! மொழி கர்வம் வரட்டு வீம்பு.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
காசு மத்திய அரசு தரும் ஆனா திட்டத்துக்கு ... பெயரும் வைப்பானுங்க எல்லா ஆட்டமும் 2026 ரோடு முடிவுக்கு வரும்.
சுயநலத்திற்காக, வறட்டு கௌரவத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு அபாய விளையாட்டு நடத்தும் திமுக ஒழிக .
மேலும் செய்திகள்
'பள்ளிகள் நிர்வாகத்தில் எக்கச்சக்க குளறுபடி'
02-Jan-2025