வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பழம் நழுவி பாலில் விழுந்தது. இது மஞ்ச துன்டு விசனம். காலத்திற்கும் பொருத்தம்.
ஆட்சியில் பங்கு கொடுக்காத திமுகவின் போராட்டத்தில் மட்டும் பங்கா என்று நினைத்து புறக்கணித்து விட்டார்களோ?
காங்கிரஸ் உதவி இல்லாமல் மத்தியில் திமுக காழுன்ற முடியாது. ஏனென்றால் திமுக பிஜேபி யுகடன் கூட்டு வைக்காது. பிறகு காங்கிரஸ் தயவு கண்டிப்பாக வேண்டும் மத்தியில் அமைச்சர் பதவிகள் பிடிக்க
காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு போனாலும் ஸ்டாலினுக்கு கவலையில்லை. விஜய், மற்றும் எடப்பாடி ரெண்டு பெரும் இருக்கிறார்கள். கவலைப்படமாட்டார். திரும்ப திரும்ப சொல்றேன், போட்டி ரெண்டு பேருக்குத்தான், ஒன்று திமுக, இன்னொன்னு த.வெ க என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கும் விஜய் கட்சி எப்படி திமுகவின் பீ டீம் என்று சொல்லப்படுகிறதோ அதே போன்று எடப்பாடி அதிமுக வும், திமுகவின் பீ டீம் என்பது தொண்டர்களாக மாறிய எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், ஜெவின் உண்மை விசுவாசிகள், எவரும் இப்போது வரை அறியாமல் ஏமாளிகளாக இருப்பதுதான் பாவம்.
பிகாரில் 15 சீட்டைக்கூட தாண்டாது.. நாளை முடிவுகள் வந்தபின் மதிக்காத நிலை ஏற்படும். அப்புறம் சட்டசபைத் தேர்தலில் விடியல் இதயத்தில் மட்டுமே இடம் தருவார்.
நீங்கள் எவ்வளவு கதறினாலும்... உங்களுடைய வன்மத்தை கட்டினாலும்... உங்கள் தாமரை எடுபடாது... என்னனு இங்கு உள்ளவர்கள் முட்டாள்கள் அல்ல. கடவுளை கடவுளாக மட்டும் தான் பார்ப்பார்கள். கடவுளை போதிப்பவனை கடவுளாக பார்க்க மாட்டார்கள்.
DMK வோட்டை போடு ..செத்து ஒழி ..கோயில் பூரா அழிக்கட்டும் ..ஹிந்து வ அழிக்கட்டும் ..சிறுபான்மை வளரட்டும்
ஆனால் கயவாளித்தனத்தை போதித்தவனை தந்தை என்று வெட்கமே இல்லாமல் கொண்டாடுவார்கள்
காங்கிரஸ் கட்சிக்கு உள்ள வாக்குகள் ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் தான் பல தொகுதிகளில். பாராளுமன்றத்தில் ராகுலுக்கு திமுக ஆதரவு தேவை. ஆகவே, இங்குள்ள தலைவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிர ஓட்டுகளை வைத்திருக்கும் விஜய்க்கு சொம்பு தூக்கினாலும் ராகுல் தேர்வு திமுகவாக தான் இருக்கும்.
ஆக எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகினால் பதறும் நிலைக்கு வந்துவிட்டது. ஆட்சியின் சாதனைகளை பறைசாற்றும் திமுக ஏன் கூட்டணி கட்சிகளை நம்ப வேண்டும் தைரியமாக தனித்துப் போட்டியிட வேண்டியதுதானே. உங்கள் பலம் உங்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும்.
வெகுவிரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சந்தித்து தைரியமாக போட்டியிட வேண்டும்.
இல்லாத விஷயத்திற்கு அலப்பறை செய்தால் இப்படித்தான் போய்முடியும் .