வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதுவும் ஒரு வகை அதிக சீட் கேட்கும் கூட்டணி பேச்சு வார்த்தை வழியா. என்ன ஒன்றும் புரியவில்லை.
என் கணிப்பு படி அடுத்த வருடம் திமுக மண்ணை கவ்விவியவுடன் போலி பெயரில் கருத்து போடுவார்.....
என்றைக்குமே லவ்பெல் பாஜகவை நோக்கிச் செல்வதை ராமதாஸ் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார். ஒருவேளை தேர்தலுக்கு முன்னே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டால் பாமக அதிலே இடம்பெற வாய்ப்புள்ளது. அதுவும் திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்ப்பில்லை என்றால் மட்டுமே இதற்கு ராமதாஸ் ஒப்புக் கொள்வார். ஆனால் ராமதாஸ் மனம் எல்லாம் திமுக கூட்டணியில் இடம்பெற்று விடவேண்டுமென்று தான் துடித்துக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரையில் கையில் வைத்திருக்கும் ஐந்து எம்எல்ஏக்களையும் இழந்து விடுவோமோ என்ற பயம் தான் முக்கியக் காரணம். திமுக கூட்டணியில் இணைந்தால் வெற்றி உறுதி என்று கண்முன்னே தெரிவதால் தான் இந்த ஏக்கம்...
இருக்குற கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கவே பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. இதில் பாமக ஆறு சீட்டுக்கெல்லாம் சம்மதிக்குமா தம்பி... கொசுறா தேமுதிக வும்.அந்தம்மா பலம் தெரியாம 20சீட்டு வேணும்னு அலம்பல் கொடுக்கும்.முதலில் பஞ்சாயத்து முடுச்சுட்டு வாங்க....
என் கணிப்புகளில் இதுவும் ஒன்று... அப்படியே நடந்து கொண்டிருக்கிறது...
என்னென்ன கம்பி கட்ர கதையெல்லாம் சொல்றார் பாருங்க நம்ம காமெடி ஓவியறு
பழுத்த பெரிய மாம்பழம் பணம் பெற்றுவிட்டதாக் கேள்வி. கல்லடி படும்.
முத்தின மாங்காய் ராமதாஸூக்கு கூறு தப்பி விட்டது இனி அந்த வயதான குழந்தையை அன்புமணியின் குடும்பம்தான் அவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து காப்பாற்ற வேண்டும். கொஞ்ச நஞ்ச மரத்தையா வெட்டிப் போட்டீங்க அதன் பலனை அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. கர்மா தன்னுடைய வேலையை சரியான நேரத்தில் செய்ய ஆரம்பித்து விட்டது.
ஆமாம், ஒவ்வொருவருடைய அயோக்கியத்தனத்திற்கும் கடவுள் கூலி கொடுப்பார். அதை விரைவில் நம் கண் முன்னே நாம் காணலாம்